Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தற்கால செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது! அதிரடி காட்டிய விடியல் அரசு அமைச்சர் மா.சு!

Oredesam by Oredesam
October 4, 2021
in செய்திகள், தமிழகம்
0
தற்கால செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது! அதிரடி காட்டிய விடியல் அரசு அமைச்சர் மா.சு!
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும்” – உலக செவிலியர் தினத்தன்று விடியல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள்.

தற்போது தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று போராடி வருகின்றார்கள். விடியல் அரசோ செவிலியர்களை காவல்துறையினரைக் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறது விடியல் அரசு. இதை பற்றி எந்த ஊடகமும் செய்திகள் வெளியிடவில்லை என்பது மற்றொரு அம்சம்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

கொரோனா கலகட்டத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்ற தன்னுயிர்பணையமாக வைத்து பணியாற்றியவர்கள் செவிலியர்கள் ஆனால் அவர்களை தற்போது காவல்துறை வைத்து அடக்கியிருக்கிறது விடியல் அரசு.

கொரோனா பணிக்காக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மூன்று கட்டங்களாக, தற்காலிக செவிலியர்கள் நியமனம் நடந்தது. `தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடியல் அரசு பொறுப்பேற்றது தற்கால செவிலியர்கள் பணி நியமனம் குறித்து ஏதும் பேசாமல் இருந்தது. இதனை தொடர்ந்து 3,485 செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினரை ஏவியது விடியல் அரசு . காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் செவிலியர்களை பேசியுள்ளார்கள்.சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் மீடியாக்களில் வந்துவிடக் கூடாது என்பதற்காக மீடியாக்களை அனுமதிக்கவில்லை என்று குமுறுகின்றனர்

இந்த நிலையில் தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என்றும், இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.

இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் கொரொனா  இளைஞர் குணமடைந்தார்!

தமிழகத்தில் கொரொனா இளைஞர் குணமடைந்தார்!

March 28, 2020
தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அதிரடி மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு!

தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அதிரடி மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு!

August 11, 2023
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

மோடி அரசு உலகினை மிரள வைக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

October 13, 2021

முத்து நகரில் இன்று இனிதே ஆரம்பமாகும் இந்து வியாபாரிகள் சங்கம்.

March 8, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x