Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

இந்தியாவில் ஏப்ரல் 15 பிறகு கொரோனா பாதிப்பு இப்படித்தான் இருக்கும் ! வெளியானது ஆய்வு முடிவு !

Oredesam by Oredesam
April 11, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தினமும் உயர்ந்து கொண்டே செல்லும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கையை நினைத்து மக்களிடையே ஒரு வித பயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கமாக இருந்தாலும் அடுத்த வாரத்தில் இருந்து அதாவது ஏப்ரல் 15 ல் இருந்து புதியதாக உருவாகும் எண்ணிக்கை வைரஸ் தொற்றின் எண்ணிக்கையானது குறைந்து விடும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இன்றைய நிலையை வைத்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது ஒன்று தான் மிசிகன் யுனிவர்சிட்டி. அமெரிக்காவில் உள்ள மிசிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் மாவட்டத்தில் ஆன் அர்பர் நகரில் உள்ள உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகம் தான் தான் மிசிகன் பல்கலைகழகம்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த பல்கலைக்கழகம் 1817 ல் ஆரம்பிக்கப்பட்டது சுமார் 200 ஆண்டுகளை கடந்தாலு ம்உலக அளவில் என்றும் டாப் தான்.எப்பொழுதும் முதல் 20 இடங்களுக்குள் தான் இருக்கும்.அறிவு சார்ந்த பாடங்களை படிக்க மிசிகன் பல்கலைக்கழகம் தான் பெஸ்ட்.

இந்தியாவில் இருக்கிற ஜே.என்.யூ வில் படித்த மாணவர்கள் மேல் படிப்புக்காக மிசிகன் பல்கலைக்கழகத்தில் அப்ளை செய்தால் யூ ஆர் நாட் எலிஜிபிள் பார் அவர் கேம்பஸ் செக்யூரிட்டி இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் அனுமதியில்லைஎன்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அந்த அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் அடுத்த வாரத்தில் இருந்து அதாவது ஏப்ரல் மாதம் 15ல் இருந்து கொரானா தொற் று குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஊரடங்கு கடைப்பித்தததிலும் மற்றும் மேலும் கடைபிடித்தால் கொரோன பாதிப்பு குறைகிறது என அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வை யார் நடத்தியது தெரியுமா? கொல்கத்தாவில் பிறந்த ஒரு இந்தியர்.பெயர் பிரமர் முகர்ஜி. மிசிகன் பல்கலைக்கழக பயோ ஸ்டேடிஸ்டி க்ஸ் அதாவது உயிரியியக்கவியல் துறை யில் புரபசராக இருக்கிறார்.நாடு விட்டு நாடு சென்றாலும் தாய் நாட்டை பற்றிய அவரின் சிந்தனையும் ஆராய்ச்சியும் பாராட்டுக்குரியது.

Share14TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அற்பப் பதர்களே…அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்-மருத்துவர் ராமதாஸ் ஆவேசம்.

அற்பப் பதர்களே…அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்-மருத்துவர் ராமதாஸ் ஆவேசம்.

November 8, 2024
இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

August 7, 2020

அமெரிக்காவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 1500 ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் மிகப் பெரிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

April 25, 2020
பாஜக நிர்வாகியைத் தாக்கிய திமுக ரவுடி MP ஞானதிராவியத்தின் முகத்திரையை கிழித்த மாரிதாஸ்.

பாஜக நிர்வாகியைத் தாக்கிய திமுக ரவுடி MP ஞானதிராவியத்தின் முகத்திரையை கிழித்த மாரிதாஸ்.

October 10, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x