கொரோனா வைரஸ் தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பதிவிட்ட ட்வீட்
Update: The 21 Y M who traveled from Dublin, Ireland has completely recovered from #COVID2019 & discharged from #RGGH after 2 subsequent mandatory tests proved -ve. He will continue to b home quarantined for d next 14 days. Appreciate d team who took care of this young man. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 27, 2020
சுகாதாரத்துறை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அயர்லாந்தில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு சிகிச்சைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளிலும், நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு அவர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















