Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கரும்பு கொள்முதலில் ஆரம்பித்த ஊழல்.. விடியல் ஆட்சியில் விடியாத பொங்கல் தொகுப்பு..அதிர்ச்சி தகவல்..

Oredesam by Oredesam
January 10, 2022
in செய்திகள், தமிழகம்
0
கரும்பு கொள்முதலில் ஆரம்பித்த ஊழல்.. விடியல் ஆட்சியில் விடியாத பொங்கல் தொகுப்பு..அதிர்ச்சி தகவல்..

pongal thogupu

FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க ஆட்சி வந்தததும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பொங்கலுக்கு 5000 தருவாங்கனு விடியல் வந்துருச்சு என நம்பி ஒட்டு போட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மின்சாரத்துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல் என வரிசையாக திமுக அரசின் மீது குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 8 மாதம் தான் ஆனா நிலையில் 500 க்கும் மேற்ப்பட்ட கொலைகள் ரவுடிகளின் அட்டகாசம் என என விடியல் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிர்வாகமும் சீர்கெட்டுள்ளது.

மேலும் பொங்கலுக்கு 21 பொருட்ள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கிய விடியல் அரசு விளம்பரத்தில் குறை வைக்கவில்லை,ஆனால் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் குறை வைத்து விட்டது. தரமான பொருள் இல்லை, 21 பொருளுக்கு 18 பொருட்கள், பல்லி விழுந்த புளி,எடை குறைந்த பொருட்கள், எண்ணெய் போல் வடிந்த ஆச்சு வெல்லம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு 2.15 கோடி ரூபாய் செலவில் வழங்கி வருகிறது. தரமில்லாத இந்த பொருட்களின் தொகுப்பு விலை 500 ரூபாய்க்கும் மேலே… அது 200 ரூபாயை தாண்டாது.. இதில் எவ்வளவு ஊழல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மஞ்சப்பை விளம்பரம் வேறு..

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

தமிழகத்தில் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்குகிறது. இதற்காக, 1,297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த தலா 50 கிராம் முந்திரி, திராட்சை; 10 கிராம் ஏலக்காய், முழு கரும்பு ஆகியவற்றை, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே கொள்முதல் செய்தன. மற்ற அனைத்து பொருட்களையும், உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்தது.

அதில், அரசின் ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்பட்டது.வாணிப கழகம் கொள்முதல் செய்த பொருட்களில், துணி பையுடன் சேர்த்து ஒரு தொகுப்பிற்கு, 30 முதல் 40 ரூபாய் வரையும்; கூட்டுறவு துறை கொள்முதல் செய்ததில், கரும்புக்கு 6 ரூபாய் உட்பட, எல்லா பொருட்களுக்கும் குறிப்பிட்ட கமிஷன் வச்சி, கொள்முதல் நடந்திருக்கு; அதனால தான் பொருட்களின் தரம் மோசமாக இருந்திருக்குனு, முதல்வர் வரைக்கும் புகார்கள் போயிருக்காம்

விடியல் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்கப் போறோம். விடியல் தரப்போறோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.. நல்லது செய்ற அதிகாரிகள் பலரையும் முடக்கி வெச்சுட்டு ஜால்ரா தட்டுற ஆளுங்களை வெச்சு வண்டி ஓடிகிட்டு இருக்கு. `இப்படியே போனா எப்பவும் விடியல் வராது’னு அதிகாரிகளே புலம்பிகிட்டு இருக்காங்களாம். விவசாயத்துக்குத் தனிப் பட்ஜெட் போட்ட அரசுன்னு பெருமை பேசிகிட்டாங்க. ஆனா, அதுல அறிவிச்ச திட்டங்கள் பெரும்பாலும் வெத்து அறிவிப்பு தான்னு சொல்றாங்க. இயற்கை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’னு சொன்னாங்க. ஆனா, இயற்கை விவசாயம் தொடர்பான ஃபைலை யாரும் தொடுறதே இல்லையாம். அதுனால நமக்குக் காசும் கிடைக்காது… ஒண்ணும் கிடைக்காதுனு அதை ஓரமா வெச்சுட்டாங்களாம்’’

தமிழக அரசு, குடும்ப அட்டைக்குப் பொங்கல் தொகுப்பு கொடுத்துகிட்டு இருக்கு. அதுல முழுக்கரும்பு ஒன்றும் கொடுக்குறாங்க. அந்தக் கரும்புல மட்டும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து கோடிக் கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிச்சுட்டாங் களாம். விளைய வெச்ச விவசாயி வேதனையில இருக்காங்க. ஒரு கரும்புக்கு 33 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சது அரசாங்கம்.

இந்தத் தடவை நமக்கு நல்ல விலை கிடைக்கப் போகுதுன்னு கரும்பு விவசாயிகளும் சந்தோஷமா இருந்தாங்க. இந்த அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே 40 சதவித விவசாயிகள் 5 ரூபாய்ல இருந்து 8 ரூபாய் விலையில கரும்பை வித்துட்டாங்க. மீதியிருக்க விவசாயிகள்கிட்ட 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரைக்கும் ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு விலையில வாங்கியிருக்காங்க வியாபாரிக.

இது தொடர்பா ஊடகங்கள்ல செய்தி வந்ததும், ‘அரசு அறிவிச்ச விலையை விவசாயி களுக்குக் கொடுத்துதான் கொள்முதல் செய்யணும்’னு அரசு அறிவிச்சது. ஆனாலும், எந்த விவசாயிக்கும் 33 ரூபாய் விலை கிடைக்கல. ஒரு வருஷம் வம்பாடுபட்டுக் கரும்பை விளைய வெச்ச விவசாயிக்கு 13 ரூபாய்… விவசாயிகிட்ட வாங்கி, அரசாங்கத் துக்குக் கைமாத்தி விட்ட இடைத்தரகர்களுக்கு 20 ரூபாய். அப்புறம் எப்படி விவசாயி வாழ்க்கையில விடியல் வரும்’ என்றார் வேதனையுடன்.

`ஸ்டாலின் வர்றாரு… விடியல் தரப்போறாரு’ன்னு சந்துபொந்தெல்லாம் கதற விட்டாங்க… அவங்க வந்த பிறகுதான் இருட்டாவே ஆனது . கண்டிப்பா விடியல் வருமானு தெரியாது. அது வரும்போது வரட்டும். நாம பொழப்பை பார்க்கலாம்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வரலாற்றுப்பிழையை திருத்திய மோடி அரசு! தியாகிகள்பட்டியலில் இருந்து மாப்ளா கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம்

வரலாற்றுப்பிழையை திருத்திய மோடி அரசு! தியாகிகள்பட்டியலில் இருந்து மாப்ளா கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம்

August 25, 2021

திருமாவளவன் ஈரோட்டில் விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து கலவரம் ஆனபின்பு அவரே பா.ஜ.கவில் ஐக்கியம்.

November 9, 2020
temple

குப்பை தொட்டி அமைக்க விநாயகர் கோவில் இடிப்பு! இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய விநாயகர் கோவில்”.. நீதிமன்றத்தில் அறநிலையத்துறை ஒப்புதல்

July 10, 2024
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துங்கள் ! பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்!

மத்திய அமைச்சராகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்! வெளியானது அறிவிப்பு!

July 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x