Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

காங்கிரசை கைவிட்டு பாஜகவுக்கு ஆதரவு தர திமுக தயார் ! பிரதமர் மோடியின் அமைதிக்கு இது தான் காரணமா !

Oredesam by Oredesam
November 28, 2021
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் விஷயத்தில்காங்கிரசிடமிருந்து விலகியிருக்கவும் திட்டமிட்டுள்ளது.

நாளை நடக்க உள்ள தி.மு.க., – எம்.பி.,க்கள்கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க., பங்கேற்க உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது. விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ஆனால், தமிழகம் சார்ந்த பிரச்னைகளை இந்தக் கூட்டத் தொடரில் முன்வைத்து, மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிக்கும்படி தன் கட்சி எம்.பி.,க்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தீர்மானத்துக்கு ஒப்புதல்

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது, இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பார்லிமென்டிலும், மத்திய அரசு அளவிலும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஸ்டாலினின் உத்தரவு.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் விஷயத்தில்காங்கிரசிடமிருந்து விலகியிருக்கவும் திட்டமிட்டுள்ளது. நாளை நடக்க உள்ள தி.மு.க., – எம்.பி.,க்கள்கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க., பங்கேற்க உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது. விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.ஆனால், தமிழகம் சார்ந்த பிரச்னைகளை இந்தக் கூட்டத் தொடரில் முன்வைத்து, மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிக்கும்படி தன் கட்சி எம்.பி.,க்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தீர்மானத்துக்கு ஒப்புதல்

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது, இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பார்லிமென்டிலும், மத்திய அரசு அளவிலும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஸ்டாலினின் உத்தரவு.
by TaboolaSponsored LinksAdvance your career with UGC-approved Master’s in new digital technologies without a career breakBITS Pilaniஇதைத் தவிர மிக முக்கியமான பிரச்னையான, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரின் விடுதலையை உறுதி செய்வதிலும் ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார்; இதற்கும் மத்திய அரசின் தயவு தேவை.வரலாறு காணாத மழையால் சென்னை உட்பட தமிழகமே தத்தளித்து வருகிறது; பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது; இது, தி.மு.க., அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
மழை நிவாரணம் தொடர்பாக மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கியுள்ளது.இவ்வாறு பல்வேறு விஷயங்களிலும் மத்திய அரசுடன் அனுசரித்து சென்றால் தான், தமிழகத்துக்கு தேவையானது கிடைக்கும் என்பதை தி.மு.க., தலைமை உணர்ந்துள்ளது.

அதிக முக்கியத்துவம்

கவர்னர் ரவி உடனான சந்திப்புக்குப் பின், தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் பாலுவை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.விவசாய சட்டங்களை நீக்கும் மசோதா, கூட்டத் தொடரின் முதல் நாளில் தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு தி.மு.க., தரப்பில் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., சார்பில் பாலு மற்றும் சிவா பங்கேற்க உள்ளனர். பார்லி.,யில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க, தி.மு.க., – எம்.பி.,க்களின் கூட்டம், நாளை டில்லியில் நடக்க உள்ளது.
பார்லி., வளாகத்தில் தி.மு.க.,வுக்கு என, இரண்டு மிகப் பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு நடக்க உள்ள இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி கையெழுத்திட்டுள்ளார். அவருக்கு திடீரென அதிக முக்கியத்துவம் தரப்படுவது, பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருக்க தி.மு.க., தயாராக உள்ளதை சுட்டிக் காட்டுவதற்காக என கூறப்படுகிறது.

விலகியிருக்க முடிவு

இதற்கிடையே கடந்த கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்டத் தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள தி.மு.க., இதில் இருந்து விலகியிருக்கவும் முடிவு செய்து உள்ளது.
‘நாங்கள் தற்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளோம்.

அதனால் மத்திய அரசை முழுமையாக எதிர்க்க முடியாது. பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரவும் தயாராக உள்ளோம்’ என, தி.மு.க., தரப்பில் இருந்து காங்கிரசுக்கு தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் இது போன்ற நிலையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவல்:- தினமலர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?

November 16, 2020
2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

October 2, 2021
விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த போலி தமிழ் விவசாயிகள்! தமிழகத்தில் 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி மோசடி

விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த போலி தமிழ் விவசாயிகள்! தமிழகத்தில் 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி மோசடி

July 21, 2021

அடுத்து ராஜஸ்தானிலும் ஆட்சி கவிழுமா?

March 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x