Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பல நூறு கோடிகளை ஏமாற்றிய தி.மு.க நிர்வாகி! தி.மு.க வின் மோசடியை வெளியிட்ட மாரிதாஸ்!

Oredesam by Oredesam
November 2, 2021
in செய்திகள், தமிழகம்
0
பல நூறு கோடிகளை ஏமாற்றிய தி.மு.க நிர்வாகி! தி.மு.க வின் மோசடியை வெளியிட்ட மாரிதாஸ்!
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்று 7 மாதம் கடந்த நிலையில் தி.மு.க அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கொலை வழக்கில் திமு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு.

தமிழகம் முழுவதும் தினம் தோறும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்சனை மாமூல் பிரச்சனை,நில அபகரிப்பு பிரச்சனை என பல சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது. திமுக அரசின் மீது மக்களுக்கும் ஒரு வித கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்தநிலையில் தான் ஊரக தொழிற்துறை அமைச்சரின் உறவுக்காரரும் தி.மு.கவின் நிர்வாகியுமான கௌரிஷங்கர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடுத்தரமக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து ஏமாற்றப்பட்டுளளர்கள். பிசினஸ் தொடங்கலாம் எந்தவித முதலீடும் செய்ய தேவையில்லை என ஆசைவார்த்தை காட்டி இளைஞர்களையும் நடுத்தர பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொந்தகாரருமம் திருப்போரூர் வர்த்தக அணி அமைப்பாளாருமான கௌரி ஷங்கர்முதலில் ரியல் எஸ்டேட் செய்த வந்த கௌரி ஷங்கர் அடுத்தது எப்படி மக்களை ஏமாற்றலாம் என சிந்தித்து ஒரு புதிய மோசடி திட்டததை வெளியிட்டுள்ளார். அதாவது தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வலை விரித்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள் என்று முதலீடு செய்ய தேவை இல்லை என ஆசை வார்த்தை காட்டி இளைஞர்களை கவர செய்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைந்தவுடன் குறைந்த முன்பணம் செலுத்த வேண்டும் என ரெட்டிஷ் நிறுவனம் கூறுகிறது. தொழிலில் இறங்கி விட்டதால் பணத்தினை முதலீடு செய்கிறார்கள் இளைஞர்கள்.

பணம் பெற்றவுடன் ரெடிஸ் நிறுவனம் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.தொழில் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பத்திலை. முதலீடு செய்தவர்கள் முன் பணம் கட்டியவர்கள் நேரில் சென்றாலோ இல்லை போனில் தொடர்பு ரெட்டிஷ் கம்பெனியின் நிறுவனர் கௌரி ஷங்கர் முதல்வருடன் இருப்பதாக கூறுகிறார். இல்லை அமைச்சர் தா.மோ.அன்பரசு அவர்களுடன் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார். என புலம்பி வருகிறார்கள். காவல் காவல் துறையிடம் புகார் கொடுத்ததும் அமைதி காக்கிறதுஏ னென்றால் திமுக நிர்வாகி என்பதால்.

இந்த திட்டத்தின் மூலம் திமுக நிர்வாகி பலநூறு கோடி ஏமாற்றிருப்பதாக மாரிதாஸ் கூறியுள்ளார். திமுகவினர் எந்த தொழில் செய்தாலும் அவர்களுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உலகை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்துகின்றது இந்தியா.

April 5, 2020
மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

October 14, 2020
சத்தமில்லாமல் சாதித்த இந்திய ராணுவம்! ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்பறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே கிடையாது!

சத்தமில்லாமல் சாதித்த இந்திய ராணுவம்! ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்பறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே கிடையாது!

September 3, 2020
வட மாநில அரசியலை மாற்றுகிறது லக்கின்பூர் கலவரம்! கலவரக்காரர்களால் அடித்துக் கொல்லபபட்ட 4 பேர் பற்றி வாய் திறக்காத ஊடகங்கள்!

வட மாநில அரசியலை மாற்றுகிறது லக்கின்பூர் கலவரம்! கலவரக்காரர்களால் அடித்துக் கொல்லபபட்ட 4 பேர் பற்றி வாய் திறக்காத ஊடகங்கள்!

October 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x