Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !

Oredesam by Oredesam
September 18, 2023
in அரசியல், செய்திகள்
0
கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று பழனி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது ;-

தி.மு.க.,வில் தலைவருக்கு தனி இருக்கை. அவருடைய இருக்கைக்கு சற்று தள்ளி மற்ற இருக்கைகள். தன் அடிமைகளிடம் பேசும் ஆணவத்தில் தலைவரும், அடி வருடர்களின் எஜமான விசுவாசமும், தி.மு.க.,வில் தினப்படி காட்சி. தலைமுறை தலைமுறையாக, அந்த தலைவரின் குடும்ப வாரிசுகள் தலைமை பொறுப்பிலேயே இருப்பர்; அவர்கள் தொண்டராக மாட்டார்கள்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

அவருக்கு அடிவருடும் தொண்டர்கள், என்றைக்குமே தலைமைக்கு ஆசைப்படவும் முடியாது. ஆசைப்பட்டாலும், தகுதி இருந்தாலும், கிடைக்கவும் கிடைக்காது. இது தான் தி.மு.க.,வின் இன்றைய நிலை.

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும், சர்வாதிகாரம் நடத்தப்படும் கட்சி தான் தி.மு.க.,

தற்போது, தி.மு.க.,விற்கு பயம் வந்து விட்டது. காவல்துறையை ஏவல் துறையாக்கி, பழனியில் வைக்கப்பட்டிருக்கும் பா.ஜ., பேனர்களும், போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. காவல் துறையினர் நேர்மையாக நடந்து கொள்ளாமல், ஆளுங் கட்சிக்கு கூஜா துாக்கும் அவலத்தை செய்கின்றனர்.

காவல் துறையினரே சட்டத்தை மீறி, தங்கள் கைகளால் பேனர்களை கிழிக்கின்றனர். தி.மு.க., ஆட்சி எப்போதும் தொடரப்போவதில்லை. நாளை நாங்களும் ஆட்சிக்கு வருவோம்.

இதை உணர்ந்து காவல் துறை செயல்பட வேண்டும். இதுவரை பா.ஜ., அப்பாவித் தொண்டர்கள் மீது, 181 தவறான வழக்குகள், தி.மு.க., பின்புலத்தில் தொடுக்கப்பட்டிருக்கின்றன,

இதுவரை, 17 காவல்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பாக, ஆளுங் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த அப்பாவி தொண்டர்களை கைது செய்துள்ளனர். பா.ஜ., ஆட்சியில், தவறாக செயல்பட்ட அத்தனை காவல் துறை அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் விட மாட்டோம்.

பழனி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் செந்தில்குமார், எந்த சிறப்பும் இல்லாதவர். குடும்ப, ‘கோட்டா’வில் பதவி பெற்ற பணக்கார செந்தில்குமாருக்கு ஏழைகளின் கஷ்டம் புரியாது. அதனால் தான், துப்புரவு பணியாளர்கள், எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய இடத்தில், 12 மணி நேரம் கசக்கி வேலை வாங்கப்படுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022
RSS அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,கேரளாவில் பயங்கரம்….

RSS அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,கேரளாவில் பயங்கரம்….

July 13, 2022
8 வது உலக அதிசயமாக தயாராகும் தஞ்சை பெரிய கோவில் ! தமிழர்களே பெருமை கொள் !

8 வது உலக அதிசயமாக தயாராகும் தஞ்சை பெரிய கோவில் ! தமிழர்களே பெருமை கொள் !

February 14, 2020
மதரஸாவில் படித்த 53 மாணவர்களுக்கு கொரோனா!

மதரஸாவில் படித்த 53 மாணவர்களுக்கு கொரோனா!

April 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x