Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் மோடி அரசின் உடான் திட்டத்தில் உள்நாட்டு பயணம் புதிய உச்சம்

Oredesam by Oredesam
November 22, 2024
in செய்திகள்
0
1 கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன் பெற்ற மத்திய அரசு புதுதிட்டம்….
FacebookTwitterWhatsappTelegram

உடான் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அவ்வப்போது உச்சங்கள் தொடப்படுவதை அதிகரிக்கிறது.  2024 நவம்பர் 17 அன்று இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை 5,05,412 உள்நாட்டுப் பயணிகளை ஆகாயப் பயணத்தை மேற்கொள்ளச் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.  ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் விமானத்தில் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.  ஆகாயம் என்பது நம்பிக்கைக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாட்டில் குறைந்த செலவில் விமானப் பயணம் செய்யும் கனவு உடான் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 2016 அக்டோபர் 21 அன்று நனவானது.

நாடு முழுவதும் 3,100 விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து  முக்கியத்துவம் பெற்றுள்ளது.  உடான் திட்டத்தின் மூலம் ஹெலிகாப்டர் சேவைகள் உட்பட 609 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  இது  நாடு  முழுவதும்   மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தடையின்றி இணைக்கிறது.  உடான் திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையில் உருவானதாகும்.  தேசிய சிவில் விமானப் போக்குவரத்து கொள்கை குறித்த அறிவிப்பு  வெளியிடப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்துவதன்  அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார். கால்களில் ஸ்லிப்பர் அணிந்தவர்களும் பயணம் செய்வதை தாம் விரும்புவதாக  அவர் குறிப்பிட்டார். இந்த கனவுதான் உடான் திட்டம்  உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

2017 ஏப்ரல் 27 அன்று உடான் திட்டத்தின் முதலாவது விமானம் சிம்லாவின் அழகிய மலைப்பகுதியையும், தலைநகர் தில்லியையும் இணைக்கும் வகையில் வானில் பறந்தது. இந்த விமானம் இந்தியாவின் சாமானிய மக்களும் விமானங்களில் பயணம் செய்யும் மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருந்தது.  உடான் 1.0-ல் 128 விமான வழித்தடங்கள், 36 புதிய விமான நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன. தற்போது உடான் 5.0-ல் பயண தூரத்தைக் கட்டுப்பாட்டை நீக்குதல், விமான நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஹெலிகாப்டர் சேவையை அதிகரித்தல், சிறிய விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துதல், விடுபட்ட வழித்தடங்களை மீண்டும் இயக்குதல், தொலைதூரப் பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்தை உறுதி செய்தல், குறைந்த செலவில் விமானப் பயணம் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உடான் திட்டம் வெற்றிகரமாக நடைபெற மத்திய – மாநில அரசுகளும் பல ஆதரவு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன. மத்திய அரசு, முதல் 3 ஆண்டுகளுக்கு பிராந்திய இணைப்பு சேவைகள் வழங்கும் விமான நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் விமான எரிபொருளுக்கான கலால் வரியை 2 சதவீத அளவுக்கு குறைத்தது. மாநில அரசுகளும் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூடுதல் வரியை, ஒரு சதவீதம் அளவிற்கு குறைக்க உறுதி பூண்டன அல்லது பிராந்திய தொடர்புக்கான விமான நிலையங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு, தீயணைப்புச் சேவை போன்றவற்றை குறைந்த செலவில் வழங்க ஒப்புக்கொண்டன.  தற்போது, உடான் சேவை மூலம் பல்வேறு விமான நிலையங்களில், விமானப் போக்குவரத்தும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. உதாரணமாக, தர்பங்கா விமான நிலையத்தில் 2023-24-ம் நிதியாண்டில், 5 லட்சம் பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்த விமான நிலையம் தில்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.  இதே போல், ஜார்சு குடா விமான நிலையத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் 2 லட்சம் பயணிகள்  வந்து சென்றுள்ளனர்.

உடான் திட்டத்தை  மேலும் ஊக்கப்படுத்த 2024 அக்டோபர் 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்தியப்பிரதேசத்தின் ரேவா, சத்தீஸ்கரின் அம்பிகாபூர், உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்களை திறந்து வைத்தார்.

உடான் என்பது வெறும் திட்டம் அல்ல.  ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிப்பதில் விமானப்பயணத்தை பரிசாகக் கொண்ட ஒரு இயக்கமாகும். பிராந்திய இணைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் எண்ணற்ற குடிமக்களின்  விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியும், வேலை உருவாக்கவும் அதிகரிக்கின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

February 16, 2021
கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

May 23, 2021
சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

August 17, 2021
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

அண்ணாமலை மீது கைவைப்பேன்னு நான் சொல்லவில்லை அடக்கி வாசித்த அமைச்சர் சேகர்பாபு ! சைலன்ட் உத்தரவு பிறப்பித்த தலைமை !

October 25, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x