Friday, December 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

சென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டினர் 8 பேர்‌ கைது!

Oredesam by Oredesam
April 13, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள், தமிழகம்
0
தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!
FacebookTwitterWhatsappTelegram

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 306 பேர் உயிர் இழந்துள்ளார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 11 பேர் உயிரிழந்துளார்கள்.

இந்த நிலையில் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவ காரணமாக இருந்த டில்லியில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் கேட்டுகொள்ளப்பட்டனர் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் நபர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தோனேஷியா, வங்கதேசம், மலேசியா, இலங்கை, பிலிப்பின்ஸ், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 960 நபர்கள்கலந்து கொண்டுள்ளார்கள்.தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று இருந்துள்ளது இதை மறைத்து, மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக பிறருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மத பிரசாரம் செய்வதற்காக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து கொரோனா சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

இதனை தொடந்து வெளிநாடுகளில் இருந்து வந்த 960 பேரின் விசாக்களையும் மத்திய அரசு முன்பு ரத்து செய்தது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு வராமல் இருக்கும் வெளிநாட்டினரை தேடும் பணியை முடுக்கியது மத்திய அரசு, தாமாக சிகிச்சைக்கு முன் வராமலும், தலைமறைவாக இருப்பவா்கள் மீதும் பேரிடா் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினா் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மறைந்திருப்பது தங்கியிருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெளிநாட்டினர் தங்கி இருந்த இடத்திற்கு விரைந்தது காவல்துறை அங்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேரையும் மீட்டு, திருவல்லிக்கேணி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .

சட்ட விரோதமாக தங்கி 8 போ் மீதும் தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினார் சட்டம், பொது சுகாதாரத்துறை சட்டம் ஆகியவற்றின் கீழ் முத்தியால்பேட்டை காவல்துறை அவர்கள் மீது வழக்குப் வழக்கு பதிந்தது, அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மனித வாழ்வியலை கூறும் சனாதன தர்மம் இது மற்றவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

March 8, 2020
Mood of the Nation

2024 மீண்டும் மோடி தான் பிரதமர்.. இந்தியா டுடே- சி ஓட்டர்ஸ் ,‛‛மூட் ஆப் தி நேசன்…தேசிய ஊடகங்கள் கருத்து கணிப்பு!

August 25, 2023
rasipalan

இன்றைய இராசி பலன் 16.02.2024 வெள்ளி கிழமை..நல்லதே நடக்கும்! !.

February 15, 2024
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

August 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x