Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அம்ஜத் பாட்சாவின் 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி மயக்கம்! மக்களே உஷார்!

Oredesam by Oredesam
September 12, 2021
in செய்திகள், தமிழகம்
0
அம்ஜத் பாட்சாவின் 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி மயக்கம்! மக்களே  உஷார்!
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா அசைவ 7ஸ்டார் ஓட்டல் நடத்தி வருகிறார். சென்ற இரு நாட்களுக்கு முன் அதே ஏரியாவை சேர்ந்த மக்கள் எப்போதும் போல் அஜ்மத் பாட்சா 7 ஸ்டார் ஒட்டலில் இரவு சிக்கன் தந்தூரி சிக்கன் பிரியாணி, போன்ற உணவுகளை சாப்பிட்டுள்ளார்கள்.

உணவருந்திய 40க்கும் மேற்பட்டோருக்கு உடல் நிலை சரியில்லாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். மேலும் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்நிலையில் சிகிச்சை பலினின்றி 10 வயது சிறுமி லோசிகா என்ற குழந்தை நேற்று இறந்தது. இதனை தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு தர கட்டுப்பாடு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு சீல் வைத்தனர்.

தற்பொழுது அந்த ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷா அந்த ஹோட்டலில் பணிபுரியும் சமையல் மாஸ்டர் முனியாண்டி இருவரையும் ஆரணி நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், 284, 337, 304A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவில் நச்சுப்பொருட்கள் கலந்தது, அதனால் மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது 304A கொலையில்லா மரணம் என்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக ஆரணியில் இயங்கி வரும் அனைத்து அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வாளர்கள் சேகர் இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகள் தயாரிக்கும் சமையல் கூடம் மற்றும் சமையலர்கள் பயன்படுத்தும் பயன்படுத்தும் பொருட்களின் தரம் சிக்கன், மீன், நண்டு, மட்டன் உள்ளிட்ட மாமிச பொருட்களை ஆய்வு செய்தனர்.

அதில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை பதப்படுத்தும் கூலர் இயந்திரத்தின் தன்மையைப் பொருத்து அதிலிருந்த கெட்டுப்போன 15 கிலோ சிக்கன், மீன், மட்டன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதில் கெமிக்கல் ஊற்றி அழித்தனர்.

மேலும் பாதுகாப்பற்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து அந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதில் அரசு விதித்த நடைமுறைகளை பின்பற்றி மசாலா பொருட்கள் கொண்டு இயக்க வேண்டும் மற்ற பொருட்களை தடை செய்யபட்டுள்ளதாகவும் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டன. அசைவ பிரியர்கள் குறைந்த விலைக்கு பிரியாணி என ஏதாவது கடையில் அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள் பின் விளைவுகள் அதிகம்!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

August 4, 2020
தமிழகத்துக்கு 5 நாட்களுக்குள்  900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்துக்கு 5 நாட்களுக்குள் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவு!

May 22, 2021
பீர் வாங்கி தரும்படி தகராறு! திமுக எம்.பி திருச்சி சிவா மகன் அடாவடி.

பீர் வாங்கி தரும்படி தகராறு! திமுக எம்.பி திருச்சி சிவா மகன் அடாவடி.

November 2, 2020
மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

இந்தியன் ரயில்வே அதிரடி அறிவிப்பு

December 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x