Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கிறிஸ்தவர்களுக்கு இந்து கோயில் நிலம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அட்டூழியம்.

Oredesam by Oredesam
September 21, 2020
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் ஊத்தோடைக் காட்டில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக சர்வே என்.421ல் 19.54 ஏக்கரில் 5 ஏக்கர் நிலத்தினை ராஜீ கவுண்டர் என்பவர் கடந்த 1986 ஆம் ஆண்டு குத்தகை சட்டத்தின் படி பதிவு செய்து விவசாயம் செய்துவந்தார்.

அவரது இறப்பிற்கு பின் அவரது இளைய மகன் விஜயக்குமார் என்பவருக்கு வாரிசுதாரர் என்ற முறையில் நிரந்தர குத்தகைதாரராக பதிவு செய்யப்பட்டு விவசாயம் செய்து வந்தார் .

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இவரை போலவே இன்னும் இரண்டு நபர்கள் தலா 4 ஏக்கர் நிரந்தர குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

விஜயகுமாருக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கிழங்கு பயிரிட்டுருந்தார். இந்நிலையில் 19.54 ஏக்கரில் மீதமுள்ள 6.54 ஏக்கருக்கு ஜூலை 2020 ல் பொது ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலத்தில் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்திற்கு புறம்பாக 4 ஏக்கர் நிலத்தினை கிருத்துவரான டேவிட் ராஜா என்பவருக்கு ஏலம் வழங்கினார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரா காலமாகவே இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், அலுவலக பணியாளர் சின்னசாமி ஆகியோர் கிருத்துவரான டேவிட் ராஜ என்பவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு விஜயக்குமாரிடம் அவர் கிழங்கு பயிர் செய்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தினை வழங்கிடும்படி காவல் துறையின் உதவியுடன் மிரட்டினார்கள் அதற்கு விஜயகுமார் ஒப்புக் கொள்ளாத காரணத்தினால்.

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், அலுவலக பணியாளர் சின்னசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் டேவிட்ராஜா மற்றும் 9 நபர்கள் கூட்டாக சேர்ந்து விஜயகுமார் 1.5 ஏக்கரில் பயிர் செய்து அறுவடைக்கு தயராக இருந்த கிழங்கு பயிரினை இரண்டு டிராக்டர் மூலம் கிழங்கு பயிரினை அழித்து நாசம் செய்துள்ளனர்.

இந்த படுபாதக செயலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கச்சிராயபாளையம் காவல் துறையினர், மேற்படி விவசாய பயிர் அழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே காவல் துறையின் மோசமான செயலை கண்டித்து இன்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் பாரதிய கிசான் சங்கம் சார்பில் நடத்த முற்பட்ட போது விவசாயிகளை கைது செய்து கச்சிராயபாளையம் வாசவி மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதி கேட்ட விவசாயிகளை கைது செய்த காவல் துறை, குற்றவாளிகளை கைது செய்ய தயங்குவது ஏன்?

குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்பு என்ன?

பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நீதி கிடைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா?

கட்டுரை :- வலதுசாரி சிந்தனை யாளர்கள் ராமு நடராஜன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
அரசியல் புரோக்கர் வைகோ அண்ணாமலை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை ! எஸ்.ஜி.சூர்யா.

அரசியல் புரோக்கர் வைகோ அண்ணாமலை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை ! எஸ்.ஜி.சூர்யா.

November 13, 2021

நேரு, இந்திரா, ராஜிவ் என யாரையும் கைவிடாத இந்தியா சோனியாவினை கைவிட்டதேன்?

April 26, 2020
சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

January 23, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x