Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசு நாடுகளான பிரான்ஸ் பிரிட்டன் இரண்டையும் ஓவர்டேக் செய்து 5ம் இடத்தில் இருக்கிறது.

Oredesam by Oredesam
February 21, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 5 ஆண்டு களில் இந்தியா ஜெர்மன் ஜப்பானைஓரங்கட்டி விட்டு 3ம் இடத்திற்குவர முடியும் என்கிறது ஐஎம்எப்.

ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே இந்தியாவின் உண்மையான உற்பத்தி
திறனை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

கடலை மிட்டாய்க் கெல்லாமா
ஜிஎஸ்டி என்று சில கோமாளிகள் கேட்கிறார்க ள்.

எங்கள் ஊரில் ஒரு கடலை மிட்டாய் கம்பெனி வைத்து இருந்தவர் 10 வீடுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்.

எந்த கணக்கும் கிடையாது. எங்கள் தெருவில் உள்ள ஒருவர் மொ த்த காய்கறி கமிசன் கடை வைத்து இருந்தார் காலையில் 4-10 மணி வரை தான் கடையில் வேலை இருக்கும்.

ஒரு நாளைக்கு சர்வசாதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும்.

எந்த கணக்கு வழக்கும் கிடையாது. இதெல்லாம் 1990களில் நான் நெல்லையில் இருந்த பொழுது கண்கூடாக பார்த்து இருக்கிறேன். அப்பொழுதே அவர் கோடீஸ்வரர்.

எந்த ஒரு வரியையும் அவர் கட்டியதில்லை. வியாபாரத்தில் பல கோடி சம்பாதிக்கும் லட்சகணக்காணோர் இது வரை ஒத்தை ரூபாயை கூட வரியாக செலுத்தியது இல்லை.

இவர்கள் அனைவரும் வரி செலுத்த ஆரம்பிதால் இவர்களின் உற்பத்தியும் கணக்கில் வரஆரம்பித்தால் மோடியின் கனவான 5 ட்ரில்லியன் ஜிஎஸ்டியை இந்தியா 2025 க்குள் எட்டிவிடும்.

ஆனால் அரசாங்கம் சரியில்லை என்று அந்த ஆள் பீடிகுடித்துக்கொண்டே குறைசொல்லிக் கொண்டு இருப்பார்.

பீடி குடிக்கிறவன் கூட இப்பொழுது ஜிடிபி பற்றி பேசுகிறான் என்றால் அதற்கு மோடி தான் காரணம்.

ஒரு காலத்தில் பொருளாதார
ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே உலவி வந்த ஜிடிபி என்கிற வார்த்தை இப்பொழுது டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் கேட்கிறது என்றால் மோடியை குறை சொல்வதற்காவது ஜிடிபியை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் இப்பொ ழுது கிராமங்க ளில் கூட மொபைல் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனை படுவேகமாக சென்று கொண்டு இருக்கிறது.

பல விசயங்களை இன்று சாமானியமக்கள் அறிந்துள்ளனர்.என்றால் அதற்கு காரணம் மோடி தான்

இதற்கு மேல் இந்தியாவில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்.

மோடி தலைமையில் இந்தியா நல்லதிசையில் மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறது என்பதை உவகமே உணர்ந்து போற்றி வரும் நிலையில் உள்ளூர் கோமாளிகளின் கிண்டல் பற்றி எங்களுக்கு கவலை
இல்லை.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Share144TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

செத்துப்போன தமிழ் சினிமாவை வாழவைக்க வந்த ருத்ரதாண்டவம் !

திரையரங்குகளில் “ருத்ரதாண்டவம்” ஆடிய ருத்ரதாண்டவம் 3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல்!

October 4, 2021
சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

November 4, 2024
இந்து,தேச விரோத பதிவுகள் … பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி பாகிஸ்தானுக்கே திரும்பிய சம்பவம்…

இந்து,தேச விரோத பதிவுகள் … பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி பாகிஸ்தானுக்கே திரும்பிய சம்பவம்…

October 12, 2023
BJP

Breaking: பா.ஜ.க வுடன் கட்சியை இணைத்தார் சரத்குமார்! சமக கலைந்தது! பா.ஜ.கவில் இணைந்தது! அதிரடி காட்டும் பா.ஜ.க!

March 12, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x