Thursday, January 8, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியா மிக தந்திரமாக பாகிஸ்தானை வளைக்கின்றது, இது இந்திய பாதுகாப்புக்கு அட்டகாசமான பலமளிக்கும் திட்டம்.

Oredesam by Oredesam
February 21, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

விஷயம் வேறொன்றுமில்லை, ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நேரமிது அல்லது குறைக்கபோகின்றார்கள் இதை தன் தேர்தல் பிரச்சாரத்திலே சொல்லிவிட்டார் டிரம்ப்

READ ALSO

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

இந்நிலையில் ஆப்கனில் அடுத்து கால்பதிக்கும் நாடு எது என்பது உலக எதிர்பார்ப்பு, 1989க்கு முன்பு இந்தியா ஆப்கனில் தன் பிடியினை வைத்திருந்தது அதாவது சோவியத் ஆப்கனை கட்டுக்குள் வைத்திருந்த நேரம் பாகிஸ்தானை இடுக்கில் மாட்டிய எலிபோல் வைத்திருந்தது இந்தியா

அந்நேரம் அமெரிக்க உதவி மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே மறைந்திருக்கும்

எனினும் பின் ரஷ்யா வெளியேறியதும் அமெரிக்கா தாலிபான் பாகிஸ்தான் கூட்டணி வந்தபின் இந்திய பிடி தளர்ந்தது அதன் பின்பே ஆப்கன் கூலிபடை காஷ்மீருக்கு வந்து பெரும் தீவிரவாதம் வளர்ந்தது

இப்பொழுது காட்சிகள் மாறிவிட்டன, அமெரிக்கா பாகிஸ்தான் உரசல். இந்திய ஆப்கன் நல்லுறவு என ஏகபட்ட விஷயங்கள் வந்தாயிற்று

இந்தியா ஆப்கனில் தன் பிடியினை வைக்க அவ்வப்பொழுது ஏகபட்ட கோடிகளை நன்கொடையாக வழங்கும், அப்படி மோடி அரசும் வழங்கிற்று

உலக அரசியல் தெரியா தமிழக அரசியல் கழுதைகள் இதற்கு கத்தின, உள்ளூர் சாலை சரியில்லா பொழுது ஆப்கனுக்கு பல்லாயிரம் கோடியா என்றெல்லாம் குதித்தன‌

உலகில் ஆதாயம் இல்லாமல் யாரும் சல்லிகாசு கொடுக்கமாட்டார்கள், இந்தியா கொடுத்ததின் அர்த்தம் இப்பொழுது உலகுக்கு தெரிகின்றது

சமீபத்தில் ஆப்கன் வந்த அந்நாட்டின் தேசிய ஆலோசகர் இந்திய அமைதிபடை ஆப்கனுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றார் அல்லது அழைப்பு விடும்படி அறிவுறுத்தபட்டிருக்கின்றார்

இந்தியா இதை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டது அதன் அர்த்தம் இந்திய படை ஆப்கனுக்கு செல்லலாம்

அப்படி செல்லும் பட்சத்தில் ஆப்கனில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் , வர்சிஸ்தான் பகுதியில் இந்திய கரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானை உடைத்து போடும் அளவு விஷயம் நடக்கலாம்

காஷ்மீருக்கு அப்பக்கம் இருந்து பாகிஸ்தான் தொல்லை கொடுப்பது போல இனி பாகிஸ்தானுக்கு அப்பக்கம் இருந்து இந்தியா பாகிஸ்தானை கடிக்கும்

இது தேர்ந்த ராஜதந்திர திட்டம் என்பதால் உலகம் இதை கவனிக்கின்றது

இத்திட்டம் நிறைவேறி இந்திய அமைதிபடை ஆப்கன் செல்வதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்பதால் அது கடும் பதற்றத்தில் திரிகின்றது ஆனால் நிலமை அவர்களுக்கு சாதகமாக இல்லை

இந்திய அமைதிபடை முன்பு இலங்கையில் இருந்த பொழுது புலி மற்றும் திமுக கூட்டணி ஏகபட்ட அழிச்சாட்டியங்களை செய்து இந்திய படையினை திரும்பவர வைத்தது, ஆப்கனில் விடுதலை புலி இல்லை எனினும் ஆப்கன் இஸ்லாமியரை இந்திய படை கற்பழிக்கின்றது, ஆப்கன் இஸ்லாமிய பெண்கள் திராவிட தமிழகத்துக்கு கொண்டைமுடி உறவு என திமுக கிளம்பினால் சந்தி சிரித்துவிடும்

விரைவில் ஆப்கனில் இந்திய ராணுவம் கால் வைக்கலாம் என்கின்றார்கள், இந்திய அமைதிபடை ஆப்கனில் நிலைத்துவிட்டால் பாகிஸ்தான் உடைவதை தடுக்க முடியாது, யுத்தம் என வந்தால் இடுக்கில் மாட்டிய எலி போல அந்நாட்டை நசுக்கியே விடலாம்

ஆக குறைந்தபட்சம் காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிட்டால் பலுசிஸ்தானை விடமாட்டோம் என இந்தியா லாபி செய்து பாகிஸ்தானை முடக்கலாம்

மிக தேர்ந்த இந்த அதிரடி திட்டத்தை வகுத்திருக்கும் இந்திய வெளியுறவு உளவு மற்றும் ராணுவ துறைக்கும் அந்த துறைகளின் தலைவரான மோடிக்கும் இந்திய குடிமகனாக ராயல் சல்யூட்

மிக நுட்பமும் தேர்ந்த அனுபவமாக இதை வடிவமைத்து செயல்படுத்துவது யார் தெரியுமா? அந்த மாவீரன் அஜித் தோவால், அவரின் கரங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆட வைத்திருக்கின்றார் மோடி, அந்த பலத்தில் சாதிக்கின்றார் தோவால்..

இந்தியா பெரும் முடிவோடு களமிறங்குகின்றது, பாகிஸ்தான் இனி பாதி கூட மிஞ்சாது..

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Share324TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021

முதலில் கவிழ்வது ஜார்கண்டா இல்லை மகாராஸ்டிராவையா ? மோடியின் திட்டம்

February 18, 2020
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம் !

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம் !

May 13, 2022
என்னை கொன்று விடுங்கள் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறித்து உண்மையை சொன்ன பின்பு  – சுவப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி

என்னை கொன்று விடுங்கள் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறித்து உண்மையை சொன்ன பின்பு – சுவப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி

June 12, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x