போராட்டங்களின் பின்னணியில் நடப்பது என்ன?

இவை அனைத்தும் பிரதமர் மோடி குழு ஒரே பார்முலாவை பின்பற்றி செய்துள்ளது அது ஆடவிட்டு அடிப்பது ஆம் பிரச்சனை கலவரம் வெடிக்கும் போது கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மக்களுக்கு புரிய வைக்கிறது, அதன் பிறகு கலவரத்திற்கு காரணமான அனைவரையும் சிறையில் வைக்கிறது சிறையில் ராஜ கவனிப்பெல்லாம் இல்லை ராஜாங்க கவனிப்பு தான்.

பிரதமர் மோடி இந்தியாவின் சிறந்த பிரதமர் மட்டுமல்ல உலகின் சிறந்த அரசியல் தலைவரும் கூட.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்

Exit mobile version