Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இங்கிலாந்தில் வரலாற்றை மாற்றி எழுதும் இந்தியர்கள்

Oredesam by Oredesam
March 2, 2020
in செய்திகள்
0
இங்கிலாந்தில் வரலாற்றை மாற்றி எழுதும் இந்தியர்கள்
FacebookTwitterWhatsappTelegram

50  ஆண்டுகள் நம் நாட்டைத் தங்கள் பிடியில் வைத்திருந்தது இங்கிலாந்து.ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் அமைச்சரவையில் முன் எப்போதும் இல்லாத வகையில்  இந்திய  வம்சாவளியினரின் எண்ணிக்கை தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் அதிகரித்து  கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கை  எட்டியுள்ளது.  இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்த்துள்ளவர் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ப்ரீதி  படேல் ஆவார் .
ப்ரீதி படேல் கன்சர்வேட்டிவ் கட்சியின் முதல் ஆசியப்  பெண் நாடாளுமன்ற உறுப்பினராவார் ( 2010)
பிரிட்டிஷ் அரசியலில் மிகத் தீவிரமான இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு தலைவராக ப்ரீத்தி படேல் அறியப்படுபவர். இவர் உறுப்பினர் பதவி வகித்த வகித்த ‘பிரிட்டன்- இந்தியா சர்வதேச நாடாளுமன்ற விசாரணைக் குழு’வின் சமீபத்திய அறிக்கை ‘ இந்தியாவுடனான  ராஜாரீக  உறவை மேம்படுத்தும் முயற்சியில் பிரிட்டன் பின்னடைந்துள்ளது ‘என்று கூறியுள்ளது .

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதன் முதலாக அனுசரிக்கப்பட்ட இந்தியா தினக்  கொண்டாட்டத்தின் போ து வெளியிடப்பட்ட  ‘ உறவுப் பாலம் அமைத்தல்- பிரிட்டன் – இந்தியா உறவுகள்’  என்ற   அறிக்கை தொடர்பாகப் பேசியபோது  ‘ பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளை  பிரிட்டிஷ் அரசு  மறு  நோக்கு செய்ய வேண்டுமென்று எங்களது அறிக்கை கூறுகிறது என்றார் 
ப்ரீத்தி படேல் நமது  பிரதமர் மோடியின் ஆதரவாளர் மேலும்  அவரைப்  பற்றி பெருமிதம் கொள்பவர் .2104 ல்  மோடி அவர்கள் பிரதமாராகப் பதவி  ஏற்ற  போது   அவரைப் பற்றிய பிபிசி யின்  ஒருதலைப் பட்சமான செய்திகளுக்கெதிராக அதிகாரபூர்வமாகப் புகார்   அளித்தது  மட்டுமன்றி  பிரிட்டனின் மேலதிகாரிகளின் கவனத்துக்கும் அதை எடுத்துச் சென்றார்.

பிரிட்டனின் புதிய  நிதி அமைச்சராகப்  பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சனத் தனது ஹிந்துக்  கலாச்சாரத்தப் பற்றிப்  பெருமிதம் கொள்பவராகவும்  அதை உரக்க உலகுக்குச் சொல்பவராகவும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் திரு. நாராயண மூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையாவார் . இருந்த போதிலும்  பிரதமருக்கு அடுத்தபடியாக மிகஉயரிய  பதவியை இவர் அடைந்தது இவரது  கடுமையான உழைப்பாலும் , அறிவாற்றலினாலுமே.
பகவத் கீதையை சாட்சியாக வைத்துத்  தனது பதவிப் பிரமாணத்தை இவர் எடுக்க முடிவு செய்தபோது  , பிரிட்டனில் சிலர் அதை எதிர்த்தனர். அதைப்  பற்றிப்  பத்திரிகையாளர்கள் கேட்ட  போது ‘  நான் இப்போது பிரிட்டிஷ் குடிமகன்,ஆனால் எனது மதம்  ஹிந்து தர்மமாகும். எனது மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்தியாவைச்  சார்ந்ததாகும். . நான் ஹிந்து என்பதைப்  பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன் ; எனது அடையாளமும் ஹிந்துவே. ‘ என்று கூறினார்.

மோடியின் நிர்வாகத்திறனும் இந்தியர்கலின் உழைப்பும் நம்மை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆண்டு வருகிறார்கள்.

Share28TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ntk seeman

பணமோசடி செய்த நாம் தமிழர் நிர்வாகி.. பணத்தை திருப்பி கேட்டால் நாயை விட்டு கடிக்க விடும் அராஜகம்! ஆசிரியை கண்ணீர்!

May 5, 2024
Annamalai ips

அடுத்த புயலை கிளப்பிய அண்ணாமலை! டார்கெட் இந்த அமைச்சர் தான்! அதிரும் அறிவாலயம்!

August 25, 2023
Pak

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
Murder

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

October 15, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x