Thursday, January 8, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மாலை முரசு தலைமை செய்தியாளர் இப்படிப்பட்டவரா ! கிஷோர் கே சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்!

Oredesam by Oredesam
December 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
மாலை முரசு தலைமை செய்தியாளர் இப்படிப்பட்டவரா ! கிஷோர் கே சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்!
FacebookTwitterWhatsappTelegram

தலைவர்கள்மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கைதுசெய்யப்பட்டு குண்டாசும் போடப்பட்டது. பின் 6 மாதம் சிறையிலிருந்து வெளிவந்தார். வெளி வந்ததும் மீண்டும் சமூக வலைதளைங்களை ஆக்கிரமித்து விட்டார்.

அவர் சிறையிலிருந்து வெளிவந்ததும் முதல் சமூகவலைத்தள பதிவாக
“ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க”
என ஆரம்பித்தார் கலகத்தை.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

பின் நக்கல் நையாண்டியாக எதிராளிகளை தும்சம் செய்து வருகிறார்..அவரின் பதிவுகள் அனைத்தும் தற்போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அமைந்து வருகிறது. இதனை ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடையவில்லை. மீண்டும் கிஷோர் கே சுவாமி மீது வன்மத்தை கொட்ட தொடங்கியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் சீப்பு செந்தில் என அழைக்கப்படும் ஊடகவியலாளர் வேலை பார்க்கும் மாலை முரசு தொலைக்காட்சியை ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் கிஷோர் கே சுவாமியை பற்றி அவதூறாக பேசி அந்த வீடியோ பதிவிட்டார்கள். அந்த வீடியோவை ஷேர் செய்துகதறல் பத்தல என கிஷோர் பதிவிட்டார். மேலும் மாலை முரசு தலைமை செய்தியாளர் மீது முக்கிய குற்றசாட்டை வெளிகொண்டுவந்துள்ளார் கிஷோர்.

மாலை முரசு குறித்து கிஷோர் கே சுவாமி பதிவிட்ட பதிவு :
மாலை முரசு அறம் பற்றி பேசி என்னை கேள்வி கேட்டிருப்பது சரி , அதற்கு நான் பதில் அளிக்கிறேன் , அதே சமயத்தில் மாலை முரசின் தலைமை செய்தியாளர் கணேஷ் மரியதாஸ் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு ஒன்றை பத்திரிக்கையாளர் கோட்டாவில் எடுத்து அதற்கு ஒன்றரை ஆண்டுகளாக வாடகையும் கட்டாமல் வைத்திருப்பதாக வரும் செய்தி உண்மையா ?

உண்மையெனில் , அது என்ன மாதிரி அறம் , வாடகை பாக்கியை அரசாங்கம் வசூல் செய்யாததன் காரணம் என்ன ? அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்துக் கொண்டால் சலுகைகள் என்பதாலா ?கணேஷ் மரியாதாசுக்கு சம்பளமே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற பொழுது , எதற்காக அரசாங்கத்தின் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு ? ஏழை பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் மேன்சன்களில் தங்கி கஷ்டப் படும் நிலையில் , இந்த ஊடக முதலைகளுக்கு எதற்காக சலுகைகள் ? நாங்களும் கேட்போமுல்ல

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்

மேற்குலகில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின், ட்ரம்ப் மற்றும் பைடன் இடையே சமரசம் செய்த அந்த கிழக்கு உலக தலைவர் யார்?

November 17, 2020
மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

நாட்டில் 78%க்கும் அதிகமான ரயில் பாதைகள் மணிக்கு 110கிமீ வேகத்திற்கு மேம்படுத்தி சாதனை

July 26, 2025
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

தமிழர்களுக்கு சாதகமாக நின்ற பிரதமர்! ஒப்புக்கொண்ட கர்நாடக காங்கிரஸ் முதல்வர்! வாய் திறக்காத திமுக!

April 23, 2024
நடிகை ரேவதி

ராமர் கோவில் திறப்பு.. நடிகை ரேவதி கூறிய அந்த வார்த்தை.. முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம்…

January 26, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x