Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நாட்டின் கடலோர பாதுகாப்பை வளப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 விரைவு ரோந்து கப்பல்கள் அறிமுகம் !

Oredesam by Oredesam
October 29, 2024
in இந்தியா
0
நாட்டின் கடலோர பாதுகாப்பை வளப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 விரைவு ரோந்து கப்பல்கள் அறிமுகம் !
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடலோர காவல்படை ஒரே நேரத்தில் கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டு விரைவு ரோந்து கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஆதம்யா’ மற்றும் ‘அக்ஷர்’ ஆகிய இரண்டு கப்பல்கள் 60% உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவையாகும்.

ரூ.473 கோடி செலவில் கட்டப்படும் இதுபோன்ற எட்டு எஃப்.பி.வி. கப்பல்களுக்கு கோவா ஷிப்யார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றின் முதன்மை பங்குடன், இந்த மேம்பட்ட கப்பல்கள் கடல் சொத்துக்கள் மற்றும் தீவு பிரதேசங்களை பாதுகாக்க இந்தியக் கடலோர காவல் படைக்கு உதவும்.

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

ஒவ்வொரு கப்பலும் 52 மீ நீளம், 8 மீ அகலம், அதிகபட்ச வேகம் 27 கடல் மைல்களாகும். அமெரிக்க கப்பல் பணியகம் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் கடுமையான இரட்டை வகுப்பு சான்றிதழின் கீழ் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

முதன்முறையாக, அதிநவீன கப்பல் தூக்கும் முறையைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு கப்பல்கள் தொடங்கப்பட்டன. தலைமை இயக்குநர் ஐ.சி.ஜி பரமேஷ் சிவமணி மற்றும் முன்னாள் வீரர்கள் முன்னிலையில் திருமதி பிரியா பரமேஷ் அவர்களால் ‘அதர்வ வேதம்’ கோஷங்களுக்கு இடையே கப்பல்களுக்கு பெயரிடப்பட்டது.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர், கடலோர காவல்படையின் அனைத்து கப்பல் கட்டும் தேவைகளும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதில் ஜிஎஸ்எல் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் முயற்சிகளை பாராட்டினார். இந்த முக்கியமான மைல்கல்லை எட்டியதற்காக ஜி.எஸ்.எல் ஊழியர்களை வாழ்த்திய அவர், பாதுகாப்பில் ‘தற்சார்பை’ நோக்கிய பயணம் சரியான ஆர்வத்துடன் தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த விழாவில் ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரஜேஷ் குமார் உபாத்யாய் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, ஜிஎஸ்எல் மற்றும் வகைப்படுத்தல் சங்கங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக கையெழுத்து வாங்கியதில் வெறும் 5000 பேரிடம் மட்டும் கோர்ட்டில் விசாரனை நடத்தி பாருங்க

February 23, 2020
oredesam news Mahatma Gandhi and Veer Savarkar.

வெளிவந்தது உண்மை மஹாத்மா காந்தி கூறியதால் தான், கருணை மனுவை கொடுத்துள்ளார் வீர் சாவர்க்கர்!

October 14, 2021
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

March 31, 2020
அறிவாலயத்தில் மண்டியிட்ட திருமாவளவன் – திருமாவளவனை வச்சு செய்த கார்ட்டூனிஸ்ட் பாலா

அறிவாலயத்தில் மண்டியிட்ட திருமாவளவன் – திருமாவளவனை வச்சு செய்த கார்ட்டூனிஸ்ட் பாலா

February 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x