உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட்ட 30,000 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்த்தை பொறுத்தவரை 42 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக நாடு முழுவது ஊரடங்கு 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அமலில் உள்ள வரை ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு என தெரிந்த கொண்ட இந்தியர்கள், இதற்கான முழு ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வருவதை நம்மால் காண முடிகிறது. நாடு முழுவதும் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கை சில கயவர்கள் கூட்டம் கூடி வைரஸ் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசலில் ஓதுவதற்கு இஸ்லாமிய மதகுரு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இதற்கு இஸ்லாமியர்களும் ஓதுவதற்கு பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்கள். இதனையடுத்து அம்ம்மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறையினர் பாக்பத் பகுதியில் ஒரு முஸ்லிம் மதகுருவை கைது செய்துள்ளார்கள்.

மசூதியில் ஒண்டு கூடுவதற்கு ஒலிபெருக்கியை பயன்படுத்தியுள்ளார் அந்த மதகுரு.

இது அருகிலிருந்த மக்களுக்கு கேட்கவே அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்கள் இதனை தொடர்ந்து காவல்துறை பள்ளிவாசலுக்கு சென்று மதகுருவை

அதிரடியாக கைது செய்தனர். இந்தியவே ஒருபக்கம் நிற்கிறது இஸலாமியர்களையோ எந்த பக்கம் நிற்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை

Exit mobile version