Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

Oredesam by Oredesam
March 31, 2020
in இந்தியா, செய்திகள்
0
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்..சர்வதேச அளவில் இயங்கும் ஒன்று..என்றும்..இங்கு வருடம் முழுவதும் வெளிநாட்டினரும் வந்து கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஜமாத்தில்.. மார்ச் 17-19 நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3400 பேர். இதில் வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து சென்று இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ..வைரஸ் தொற்றுக்கான முதன்மை இடமாக தப்லிக் ஜமாத் கூட்டம் இருந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மார்ச் மாத ஆரம்பத்திலேயே வைரஸ் பரவலை தடுப்பதற்கான மும்முரமாக நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.கூட்டமாக கூடுவதை தவிர்க்க சொல்லி மத்திய அரசு நிர்வாகம் ஆரம்பித்து ஊரக உள்ளாட்சி நிர்வாகம் வரை அறிவுறுத்த ஆரம்பித்து விட்டன.

CAA எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மார்ச் 10-11 ம் தேதிகளிலேயே..ஒவ்வொரு மாநிலமாக …பள்ளி தேர்வுகளை ரத்து செய்து. 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி all pass என்று அறிவிக்க ஆரம்பித்து விட்டன.

மார்ச் 1 முதலே..குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.மார்ச் 12-லேயே 580 சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது.ஜனவரி முதல் மெதுமெதுவாக ஆரம்பித்த வைரஸ் தடுப்பு நடவடிக்கை ..மார்ச் முதல் வாரத்தில் நாடு முழுவதும் கவனம் பெற்ற விழிப்புணர்வு அடைந்த..மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய நடவடிக்கையாக மாறி இருந்தது.

இருப்பினும்..இங்கு..”வெளிநாட்டினர் கலந்து கொள்ளும்” கூட்டம் நடந்தேறி இருக்கிறது !இத்தனை முன் நடவடிக்கைகள், ..தொடர் அறிவுறுத்தல்கள் , நடவடிக்கைகளுக்கு பிறகு தான் மார்ச் 19-ம் தேதி பேசிய பிரதமர் ..மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கை’ [ Janta Curfew] கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார்.அரசு தரப்பிலிருந்தும், பதிலாக தப்லிக் ஜமாத் தரப்பிலிருந்தும் எழுதப்பட்ட கடிதங்கள் காணக் கிடைக்கின்றன.

அதே மார்ச் மத்தியில் தான் திருப்பதி கோவில் விழாவிலும் பெரும் கூட்டம் கூடியது என்று எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இத்தகைய கூட்டங்களும், கூடுகைகளும் தடுக்கப்பட வேண்டியவை தான். மகா தவறு தான்.

ஆனால் இக் கேள்வியில் ..ஒரு அடிப்படையான விஷயம் மறக்கப்படுகிறது.இந்தியாவில் வைரஸ் தொற்று பரவுதலுக்கு மிக முக்கிய காரணம் ”வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்”. குறிப்பாக சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, இரான், துபாய்..இன்ன பிற மத்திய கிழக்கு நாடுகள்.

இத்தகைய வெளிநாட்டாரோடு தொடர்பில் உள்ளவர்களும், இவர்களோடு சேர்ந்து மத கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும், இன்ன பிற கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும்… வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என்பது தான் களம் காட்டும் எதார்த்தம்.

இப்பொது…மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், மாநகராட்சி/ நகராட்சி/ ஊரக/ உள்ளாட்சி நிர்வாகத்தினர் உட்பட பெரும் படை .. தொற்று இருக்கும் & இருக்கக்கூடிய நபர்களை தேடி..நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இது ..தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை!

மத்திய & மாநில அரசுகள் ..ஆரம்பத்திலேயே .. கடுமையாக எச்சரித்து கூட்டங்களை தடுத்து நிறுத்தி இருந்தால்..இப்போது ஓடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.வாக்குவங்கி அரசியலுக்காக இவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த கட்சிகள் எதுவும்..இம் மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் தொற்று பரவுதலுக்கு பொறுப்பு ஏற்குமா? என்றால் அதுவும் இல்லை !

இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று அப்போதே எச்சரித்தவர்கள் அரசு உட்பட லட்சக்கணக்கானவர்கள் உண்டு.வெறுப்பு அரசியலில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், அவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த எதிர் கட்சிகளுக்கும் தான் இந்த நிலைக்கு முக்கிய பொறுப்பு.

சமூக ஆர்வலர் : பானுகோம்ஸ்

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்..சர்வதேச அளவில் இயங்கும் ஒன்று..என்றும்..இங்கு வருடம் முழுவதும்…

Banu Gomes यांनी वर पोस्ट केले सोमवार, ३० मार्च, २०२०
Share530TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பட்டியலினத்தவரை நடுரோட்டில் இறக்கிவிட்ட பரிதாபம்.. கோவை திமுக மேயரின் கணவர் அராஜகம்..

பட்டியலினத்தவரை நடுரோட்டில் இறக்கிவிட்ட பரிதாபம்.. கோவை திமுக மேயரின் கணவர் அராஜகம்..

February 19, 2024
Annamalai

தமிழக பா.ஜ.கவில் நிறைய முதல்வர் வேட்பாளர்கள் உள்ளார்கள்! தி.மு.கவுக்கு சவால் விட்ட அண்ணாமலை..முழு வீடியோ உள்ளே..

January 19, 2024
மருமகள் ஒன்றியக் குழு தலைவர்! ஆசைப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ! கவுன்சிலர்களை கடத்திய போது அடிதடி! 2 கோடி பேரம்!

மருமகள் ஒன்றியக் குழு தலைவர்! ஆசைப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ! கவுன்சிலர்களை கடத்திய போது அடிதடி! 2 கோடி பேரம்!

October 21, 2021
ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

October 16, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x