Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

Oredesam by Oredesam
August 3, 2021
in இந்தியா, செய்திகள்
0
சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.
FacebookTwitterWhatsappTelegram

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், முன்னதாக சிறுபான்மையினர் ஆணையம் 01.01.1981 முதல் 31.03.1982 வரை மற்றும்  01.04.1982 முதல் 31.03.1983 வரை ஆகிய காலத்தில், மதச் சார்பற்ற பண்புகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான தேவையை ஆராயவும், அவ்வாறு அதற்கான தேவையிருப்பின் அதனை செயல்படுத்த திட்டம் வகுக்கவும் ஒரு குழு அமைக்க பரிந்துரை செய்திருந்தது.

ஜெயின், பார்சி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகியோர் மத்திய மாநில அரசுகளின் கீழ் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வது, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பது உள்ளிட்ட ஏராளமான பொறுப்புகள் சிறுபான்மையினர் ஆணையத்திடம் உள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

பிரதம மந்திரி ஜன் விகாஸ் செயல்திட்டம்

சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமூக-பொருளாதார வளங்களை மேம்படுத்தும் வகையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை பிரதம மந்திரி ஜன் விகாஸ் செயல் திட்டத்தை  அடையாளம் காணப்பட்டுள்ள சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படும் பகுதிகள் 196 மாவட்டங்களிலிருந்து 308 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டு, 870 சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தாலுக்காக்கள் (Blocks), 321 சிறுபான்மையினர் அதிகம் உள்ள நகரங்கள் மற்றும் 109 சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாவட்ட தலைநகரங்கள் சேர்க்கப்பட்டது.

இத்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காலத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

மத்திய சிறுபான்மையினர் விவகார துறையால் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மூன்று திட்டங்களுக்கு 2020-21 நிதியாண்டில் ரூ.2,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் இது ரூ.2,082 கோடியாக இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் புதிய கல்வி உதவித் தொகை பெறும் மூன்று திட்டங்களிலும் உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை

சிறுபான்மையின மாணவர்களை கல்வி மூலமாக முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை சார்பில் தகுதி மற்றும் நிதி நிலையின் அடிப்படையில், மாநிலங்களால் நேர்மறையாக தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் தேசிய அளவில் 85 புகழ்பெற்ற உயர் பல்கலைக்கழங்களில் ஏதேனும் ஒன்றில் பயிலும் போது, அந்த கல்வியாண்டிலேயே மாணவர்கள் செலுத்தும் முழு கல்விக் கட்டணமும் கல்வி உதவித் தொகையாக திரும்ப அளிக்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் திரு.முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

lal salam.

லால் சலாமை காப்பாற்றுங்கள் மக்களே.. ரஜினியை பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்…

February 8, 2024

இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் .

May 9, 2020
தேசபற்று என்றால் என்ன? திருவள்ளூரில் தரமான சம்பவம் செய்த சிறுவன்! இந்த வயதில் இப்படி ஒரு தேசபற்றா?

தேசபற்று என்றால் என்ன? திருவள்ளூரில் தரமான சம்பவம் செய்த சிறுவன்! இந்த வயதில் இப்படி ஒரு தேசபற்றா?

August 9, 2021
நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

நமது நாடு ஏற்றுமதி நாடாக இருக்க வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக இருக்கக் கூடாது! ராஜ்நாத் சிங்

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x