Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!

Oredesam by Oredesam
October 4, 2020
in செய்திகள்
0
தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!
FacebookTwitterWhatsappTelegram

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் – உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி இமாம் அலி கடந்த 2002ம் ஆண்டு பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாதி இமாம் அலியை தமிழக போலீஸ் படையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி, 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவின் தலைவருமான இமாம் அலி இறந்த தினத்தை தமிழ்நாட்டில் கொண்டாடியதற்காக இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இ.ஆருமுக கனி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அவர் அளித்துள்ள புகாரில் “2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு இதே விளம்பரங்களை இந்திய தேசிய லீக் கட்சி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்த வருடம் நெல்லை பதிப்பகத்தில் வெளியான தினகரன் மற்றும் நெல்லை நாளிதழான தி நெல்லை டைம்ஸ் பத்திரிகையில் இந்த விளம்பரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

மாநிலம் முழுவதும் இதுபற்றி போஸ்டர் அடித்து ஒட்டியதுடன் நலத்திட்ட உதவிகளும் செய்யப்படும் என்று விளம்பரம் செய்தனர். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாவி மக்களைக் கொல்லக் காரணமான ஒரு பயங்கரவாதியை பிரபலப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார்கள் அளித்துள்ளோம்.’ என்று கூறப்பட்டுள்ளது.

“செப்டம்பர் 29 அன்று இரத்த தாகம் கொண்ட இமாம் அலியின் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. தனது தாகத்தைத் தீர்ப்பதற்காக வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்கள் பலரைக் கொன்ற இரத்த தாகம் மிக்க ஒரு‌ தீவகரவாதிக்காக இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது தான் மிகவும் கொடுமையானது.”

இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன? அவர்கள் தீவிரவாதத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்களா? இந்த நாளில், அதாவது செப்டம்பர் 29 அன்று பெங்களூருவில் நடந்த ஒரு என்கவுண்டரில் பல அப்பாவிகளை கொன்ற குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கூறியுள்ளதைப் போல் இது இளைஞர்களின் விழிப்புணர்வு நாளாக ஏற்பாடு செய்யப்பட்டதா?

இது தமிழகம் பயங்கரவாதிகளுக்கு சொர்க்கமாக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திருநேவேலி ‘தினகரன்’, ‘தி நெல்லை டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனவா? பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகள் அனைவருக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” விஹெச்பி தலைவர் ஆறுமுக கனி என்று கூறினார்.

மேலும் இமாம் அலி முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் என்கவுண்டர் செய்ததால் அவரை கொல்வதற்கும் திட்டம் திட்டியதாகவும் பாஜக மூத்த தலைவர் அத்வனியை கொல்ல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இவர்களை ஆதரித்து பொதுமக்கள் அன்றாடும் படிக்கும் நாளிதழ்களில் பெருமை படும்விதமாக விளம்பரம் கொடுத்திருப்பதுபத்திரிக்கை யின் நம்பகதன்மையை கேள்வி குறியாக்கி உள்ளது.
தமிழக உளவுத்துறை தூங்குகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடியின் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும் “சூரரை போற்று” படத்திற்கு பாஜகவினர் நன்றி.

November 12, 2020
ரத்தன்டாடா எடுத்த அதிரடிமுடிவு இந்திய மாணவர்களுக்கு  உதவித்தொகை…

ரத்தன்டாடா எடுத்த அதிரடிமுடிவு இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை…

June 21, 2022

“காங்கிரஸ் ஆட்சியில் CAA இருந்திருந்தால், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது” – ரவீந்திரநாத் குமார் அதிரடி!

February 29, 2020
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘காதி பவனை’ மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘காதி பவனை’ மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்

September 2, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x