Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கோவை மாணவி தற்கொலை…மிதுன், மீரா ஜாக்சன் கைது!ரீடாவின் தாத்தா..எலிசா சாருவோட அப்பா.. கைது எப்போது ?

Oredesam by Oredesam
November 14, 2021
in செய்திகள், தமிழகம்
0
கோவை மாணவி தற்கொலை…மிதுன், மீரா ஜாக்சன் கைது!ரீடாவின் தாத்தா..எலிசா சாருவோட அப்பா.. கைது எப்போது ?

PONTHARANI

FacebookTwitterWhatsappTelegram

கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை வழக்கில் அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோவில் கைது செய்தனர் காவல் துறை. மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ள ரீடா வோட தாத்தா யார்? எலிசா சாருவோட அப்பா யார்.?அந்த மாணவி குறிப்பிட்டுள்ள இவர் இருவர்களை பற்றி யாருமே எதுவுமே பேசாதது ஏன்..? எப்போது கைது செய்யப்படுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற பொன்தரணி என்ற மாணவிக்கு, அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவன் பலமுறை பாலியல் தொல்லை கொடுததுள்ளார்.பின் அந்த பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாற்றினார்கள் பெற்றோர்கள். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வக்கிரபுத்தி கொண்ட அந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவிலும் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இந்த நிலையில், ஆசிரியரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி ஏற்கனவே தனியார் பள்ளியின் முதல்வராக இருந்த மீரா ஜாக்சனிடம் புகாரளித்ததாகவும், ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்தததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனையும் தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்து 3 நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனிடம் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துணை ஆணையர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது வேறு மாணவிகள் யாரேனும் புகார் அளித்தார்களா?, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகாரளிக்க பள்ளியில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறதா? தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள பெயர்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி பொன்தாரணி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுவருவதாக கூறப்படும் நிலையில் அக்கடிதத்தில் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ள ரீடா வோட தாத்தா யார்? எலிசா சாருவோட அப்பா யார்.?
அந்த மாணவி குறிப்பிட்டுள்ள இவர் இருவர்களை பற்றி யாருமே எதுவுமே பேசாதது ஏன்..?என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.

கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் மிகப்பெரிய அளவில் கண்டங்கள் குவிந்தன. அதன் பின் பொன்தாராணியின் கடிதம் கைப்பற்றபின் சத்தமில்லாமல் அடங்கி செல்கிறார்கள் ஏன்? குற்றம் செய்தவர்கள் அனைவரும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் காரணமா?

இதே போல் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி விஷயத்தில் விடிய விடிய பிரேக்கிங் நியூஸ் லைவ் ஒளிபரப்பு செய்த ஊடகங்களும் திருச்சி பிஷப் கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறலை கண்டுகொள்ளவில்லை. கனிமொழி அவர்கள் உன்மையாக பெண் சமூகத்திற்கு குரல் கொடுப்பவர் என்றால் ஏன் பிஷப் கல்லூரிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய குறிப்பாக கடிதத்தில் இடம்பெற்ற அனைவரையும் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் மேலும் அவர்களின் முழு விபரங்களையும் மக்களிடம் கூறவேண்டும் அப்போதுதான் தவறு செய்தவர்கள் குறித்து மாணவர்களும் பெற்றோரும் அறிந்து கொள்ள உதவும் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு! பா.ஜ ஆளும் மாநிலங்களில் கூடுதல் வரி குறைப்பு ! மௌனம் காக்கும் விடியல் அரசு!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு! பா.ஜ ஆளும் மாநிலங்களில் கூடுதல் வரி குறைப்பு ! மௌனம் காக்கும் விடியல் அரசு!

November 5, 2021
9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

9baje9minute ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இதயத்தைத் தூண்டும் படங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதைக் காட்டுகின்றன.

April 6, 2020
Annamalai

மருத்துவர்கள் விஷயத்திலும் பொய் கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்.

June 11, 2025
முதல்வா் ஸ்டாலின் வீட்டின் எதிரே பறையா் பேரவைத் தலைவா் தீக்குளிப்பு! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! வாய் திறக்காத ஊடகங்கள்!

எங்கேப்பா அந்த மீடியா கூட்டம் ? திருமாவளவன் கம்யூனிஸ்ட்! விஸ்வரூபம் எடுக்கும் பறையர் பேரவை தலைவர் தற்கொலை!

October 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x