Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கேரள அரசு ஊழியர்களின் கொடூரம் ! அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளர் !

Oredesam by Oredesam
September 9, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கேரள அரசு ஊழியர்களின் கொடூரம் !  அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளர் !
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார். பின் அவரின் வீட்டினை சுற்றி மருந்து தெளிப்பது என சுகாதர பணிகளை மேற்கொள்ள ஒரு முறை அவரின் வீட்டிற்கு சென்ற்றுள்ளார் சுகாதார ஆய்வாளர் பிரதீப் அப்போதே அந்த பெண்ணின் மீது கம வெறி கொண்டுள்ளார். இதனால் அடிக்கடி அந்த அப்பெண்ணின் வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்வதாக கூறி சென்று வந்துள்ளார். சுகாதார ஆய்வாளர்பிரதீப் இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது.

அதனால் அவருக்கு குவாரன்டைன் முடிவடைந்த நிலையில், பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழை தனது வீட்டில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் கூறியுள்ளார். அதன்படி கடந்த 3 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் பிரதீப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பிரதீப் மட்டுமே இருந்துள்ளார்.

ஏற்கெனவே பெண் மீது வக்கிர பார்வையை வைத்திருந்த ஆய்வாளர் பிரதீப் அந்த பெண்ணை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நான் பலவந்தமாக பலாத்காரம் செய்யக்கூடாது ஆகையால், எனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார். சுகாதார ஆய்வாளர் பாதிக்கப்பட்ட பெண் பங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீப்பை கைது விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தடயங்கள் உள்ளன. இருப்பினும் தடயவியல் விவரங்கள் வந்த பிறகுதான் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் , சுகாதார ஆய்வாளர் பிரதீப் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

பழநி கோயிலில் ஸ்டாலின் வழிபடுவாரா பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி

August 9, 2024
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

சேகர் பாபு தனது அதிகார பலத்தினால் எதையாவது செய்ய நினைத்தல் வேறுமாதிரி ஆகிவிடும்!பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை

October 7, 2021
இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னம்.

October 1, 2020
2006-2011 ல் சென்னை உட்கட்டமைப்புக்கு  வழங்கபட்ட 13,000 கோடி எங்கே? தி.மு.கவை சம்பவம் செய்த ஷியாம் கிருஷ்ணசாமி!

2006-2011 ல் சென்னை உட்கட்டமைப்புக்கு வழங்கபட்ட 13,000 கோடி எங்கே? தி.மு.கவை சம்பவம் செய்த ஷியாம் கிருஷ்ணசாமி!

November 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x