Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கேரள மாடல் சுக்கு நூறானது! இந்திய கொரோனா பாதிப்புகளில் 3 ல் 2 பங்கு கேரளாவில் தான்!

Oredesam by Oredesam
August 26, 2021
in இந்தியா, செய்திகள்
0
கேரள மாடல் சுக்கு நூறானது! இந்திய கொரோனா பாதிப்புகளில் 3 ல் 2 பங்கு கேரளாவில் தான்!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவுதும் கொரானாவின்பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளவில் மட்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 37,593 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%. இது, கடந்த 2020, மார்ச் மாதத்திற்குப் பிறகு 0.99%; மிகக் குறைவு.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,22,327 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.67% ஆக உயர்வு.

கேரளாவில் நேற்றைய (ஆக., 24) நிலவரப்படி 24,296 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், அதை விட இன்று கூடுதலாக 30% பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31,445 ஆனது. இதனத் தொடர்ந்து டுவிட்டரில் கேரளா மாடலை கிண்டலடித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மாநில சுகாதார கட்டமைப்பு, கல்வியறிவு, கடந்த ஆண்டில் கோவிட் தொற்றுநோய் கட்டுப்படுத்தியது போன்றவற்றுக்காக கம்யூனிஸ்ட்கள் கேரளா மாடல் என்பதை புகழ்ந்தனர்.

பிற மாநிலங்கள் கேரளாவை பின்பற்ற வேண்டும் என்றனர். இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் பாதிப்பு இறங்கு முகத்தில் இருக்கின்றன.

ஆனால் கேரளாவில் மட்டும் மிக அதிக பாசிடிவ் விகிதம் காணப்படுகிறது. 25-ம் தேதி நிலவரப்படி நோய் உறுதியாகும் விகிதம் 19% ஆக உள்ளது. அதாவது 100 பேரை பரிசோதித்தால் 19 பேருக்கு தொற்று இருக்கும்.

கடந்த ஒரு மாதமாக நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பில் பாதி அளவு 3.6 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில் பதிவாகிறது. இன்று அந்த எண்ணிக்கை பாதிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

பரிசோதனைகள் அதிகம் செய்வதால் அதிக பாதிப்பா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தினசரி சுமார் 1.3 லட்சம் பரிசோதனைகள் கேரளாவில் செய்யப்படுகின்றன. அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் தொற்று காணப்படுகிறது.

தமிழகத்திலோ சுமார் 1.5 லட்சம் பரிசோதனைகள் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இங்கு சுமார் 1,500 பேரிடமே தொற்று கண்டறியப்படுகிறது. உ.பி., கர்நாடகா, மஹாராஷ்டிராவுடன் கேரளாவை ஒப்பிட்டாலும் இதே தான் நிலைமை.

தொற்று பாதிப்பில் மட்டும் இந்த உயர்வு என்றால் இதனை கண்டுகொள்ள தேவையில்லை. ஆனால் தேசிய அளவுடன் ஒப்பிடும் போது உயிரிழப்புகளும் அதிகமாக பதிவாகின்றன. நேற்று (ஆக., 24) நாட்டில் கோவிட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 648. அதில் சுமார் 27% கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதாவது 173 பேர் இறந்துள்ளனர்.

இருப்பினும் ஐ.சி.யூ., படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் இல்லை. கோவிட் பரவலை தடுக்க ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அக்டோபரில் 3-ம் அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், கேரளாவில் 2-ம் அலையே ஓயவில்லை.

கேரளா மடல் என்று தூக்கியவர்கள் எங்கிருந்தாலும் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

பழநி கோயிலில் ஸ்டாலின் வழிபடுவாரா பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி

August 9, 2024
Mobile

மொபைல் யூஸ் பண்ணாத என சொன்ன அண்ணனை வெட்டி கொன்ற தங்கை!

May 5, 2024
குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

February 14, 2020
களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!

அண்ணமாலை அதிரடியால்! அடக்கி வாசிக்க அமைச்சர்கள் முடிவாம்! சைலன்ட் உத்தரவு பிறப்பித்த தலைமை !

October 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x