லவ் ஜிஹாத் பற்றி அன்றே சொன்னார் டாக்டர் அம்பேட்கர்….!

“இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமூக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்று இந்துக்கள் சொல்வது சரிதான், ஏனென்றால் அத்தகைய தொடர்பு ஒரு பக்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் (இந்து பெண்கள்) மறுபுறம் ஆண்களுக்கும் (பாய்மார்) இடையிலான தொடர்பை மட்டுமே குறிக்கும்.” – டாக்டர் அம்பேட்கர், THE PARTITION OF INDIA- இந்து ஆண்களுக்கும் அமைதிமார்க்க பெண்களுக்கும் உறவு கிடையாது - காரணம் அவன் முதலில் கன்வர்ட் ஆகணும். எல்லோரும் யுவன் சங்கர் ராஜா மாதிரி கிடையாது.

எனவே, இந்து பெண்களை வலையில் சிக்க வைத்து நிக்கா செய்து கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள். டாக்டர் அம்பேட்கர் மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருந்திருக்கிறார் அமைதிமார்க்கம் பற்றி.

இந்து மதத்தில், ‘கடவுளின் முன் அனைவரும் சமம்’ என்று சொன்னாலும், அதன் கடைப்பிடிப்புகளில் இருக்கும் குற்றங்களையும் தயங்காமல் சுட்டிக்காட்டியிருக்கிறார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. He was ahead of his time!

புத்தகம் நம் வெளியுறவுத்துறை அமைச்சக வலைதளத்தில் உள்ளது @ http://mea.gov.in/Images/attach/amb/Volume_08.pdf .

“The Hindus are right when they say that it is not possible to establish social contact between Hindus and Muslims because such contact can only mean contact between women from one side and men from the other.” – Dr BR Ambedkar, ‘Pakistan or the Partition of India’

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version