Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மத்திய அமைச்சர் முருகனுக்கு புதிய பொறுப்பு !பிரதமர் மோடி அதிரடி..

Oredesam by Oredesam
November 15, 2021
in இந்தியா, செய்திகள்
0
L MURUGAN

L MURUGAN

FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய முயற்சியை மோடி எடுத்துள்ளார். இது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, 77 அமைச்சர்களும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, 2014ல் முதலில் பதவியேற்றது. ஆட்சி பொறுப்பேற்றதும், நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளில் மோடி தீவிர கவனம் செலுத்தினார். சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது என, மத்திய அமைச்சர்கள் முன்னுதாரணமாக செயல்பட்டனர்.அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, நிர்வாக திறனை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன.

இதைத் தவிர பல்வேறு துறை நிபுணர்களும், அரசின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். அமைச்ர்களின் செயல்பாடுகள் நேரடியாக கண்காணிக்கப்பட்டன. நேர்மையான அதிகாரிகள், தங்கள் திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி, நிர்வாகத்தை மேம்படுத்த உதவி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த, செம்மைபடுத்த, புதிய அணுகுமுறையை மோடி மேற்கொண்டுஉள்ளார்.

இது குறித்து மத்திய அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் குழுக்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களாக ‘சிந்தன் ஷிவர்ஸ்’ எனப்படும் ஆலோசனை, ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இதில், ஒவ்வோர் அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த விபரங்களை விளக்கும்படி கூறப்பட்டனர். மேலும், நிர்வாகத்தை மேம்படுத்த ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.

கடைசியாக நடந்த கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து 77 அமைச்சர்களும் எட்டுக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, விரைவாக செயல்படுத்துவது, மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவது, தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்துவது என, ஒவ்வொரு குழுவுக்கும் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதை திறம்பட செயலாற்ற, அந்தந்த துறையில் நிபுணத்துவம் உள்ள, ஆர்வம் உள்ள இளம் நிபுணர்களை பணிக்கு எடுத்துக் கொள்ளவும், இந்தக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.தேவைப்படும் இடத்தில், துறை சார்ந்த நிபுணர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல் போன்ற அமைச்சர்கள் அந்தந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இவர்கள் குழுவின் முடிவுகளை தங்கள் துறைகளில் முதலில் செயல்படுத்துவர். அதன் வெற்றியை அடுத்து, மற்ற அமைசச்கங்களுக்கும் பரிந்துரைப்பர்.இந்த குழுவில் சிலமாதங்களுக்கு முன்னாள் பொறுப்பேற்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் முருகனும் உள்ளார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இவ்வாறு ஒவ்வொரு குழுவும், மற்றக் குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதன்படி, அனைத்து அமைச்சர்களும், ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் அமைச்சருக்கும் தங்கள் துறை சார்ந்த அனைத்து விஷயங்களும் தெரிந்து செயல்பட முழு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதன் வாயிலாக மிகவும் வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தை வழங்குவதே மோடியின் இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Annamalai on Ponmudi

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது!.. பொன்முடியின் சதி.. அம்பலப்படுத்திய அண்ணாமலை!

January 3, 2024

அதிமுகவும் பாஜகவும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு.

January 31, 2021
பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

May 21, 2020
சமூகவலைத்தளங்ளை விட்டு விலக வேண்டாம் டிரெண்டிங் ஆகும் ‘நோ சார்’ ஹேஸ்டேக்

சமூகவலைத்தளங்ளை விட்டு விலக வேண்டாம் டிரெண்டிங் ஆகும் ‘நோ சார்’ ஹேஸ்டேக்

March 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x