Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நரேந்திர மோடியும் பாஜக அமைப்பும் – உள்ளாட்சித் தேர்தல் முதல் மத்திய தேர்தல் வரை.

Oredesam by Oredesam
April 19, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது யாருக்காவது தெரியுமா? கட்சி அமைப்பை நடத்திச் செல்வதிலும், கட்சித் தொண்டர்களை அணுகுவதிலும் மிகவும் திறமையாகச் செயலாற்றியது அவரை கட்சியின் காரிய கர்த்தாவாக அவரை உயர்த்தியது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

நரேந்திர மோடி 1987 ஆம் ஆண்டு பா.ஜ. கட்சியில் சேர்ந்தார். குஜராத்தில் அகமதாபாத் உள்ளாட்சிக்கு 1987-ல் நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான உற்சாகமான பிரசாரத்தால், பா.ஜ.க. வெற்றி பெற்றது.

1990ம் ஆண்டு, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் உத்தியை வகுத்த மையக் குழுவில் முக்கியப் பங்காற்றினார். அதன் பலனாக, குஜராத்தில் பத்தாண்டுகள் இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1980ம் ஆண்டில் பா.ஜ.க. 141 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. அடுத்து, 1985ல் நடந்த தேர்தலில் 149 இடங்களில் வென்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி 33 இடங்களில்தான் வென்றது. அதையடுத்து, 67 இடங்களில் வென்ற பா.ஜ.க. சிமன் பாய் படேலுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றது. ஆனால், கூட்டணி முறிந்துவிட்டாலும், குஜராத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் சக்தியாக உருப்பெற்றது.

அதையடுத்து, நரேந்திர மோடி 1995ம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது 182 இடங்களில் முதன்முறையாக 182 இடங்களில் போட்டியிட்டு வென்று ஆட்சி பிடித்தது.

1996ம் ஆண்டில் கட்சியின் தேசிய செயலராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். அதையடுத்து, பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய வடமாநிலங்களில் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

அப்போது, பா.ஜ.க. இமாசலப் பிரதேசத்தில் 1998ல் கூட்டணியின்றி ஆட்சியமைத்தது.

1996ல் ஹரியானா, 1997ல் பஞ்சாப், பின்னர் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைத்தது.

தில்லியில் கட்சிப் பணியில் ஈடுபட்டபோது, சர்தார் பிரகாஷ் சிங் பாதல், பன்சிலால், பரூக் அப்துல்லா ஆகிய பெரிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

பா.ஜ. கட்சியில் சுந்தர் சிங் பண்டாரி, குஷபாவ் தாக்கரே ஆகிய மூத்த தலைவர்கள் வகித்த மிகப் பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் (அமைப்பு) பதவி நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது.

அப்போது, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல் பிரசாரங்களில் மோடி மிக முக்கிய பங்கு வகித்தார்.

இரு தேர்தல்களையும் அடுத்து பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து, வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.

கட்சிப் பணிகளில் நரேந்திர மோடி ஈடுபட்டபோது, இளம் தலைவர்களை உருவாக்கினார். அத்துடன், பிரசாரப் பணிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தி வந்தார்.

இத்தகைய பணிகள் நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே உறுப்பினர்களைக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி மத்தியில் முழு பலத்துடன் 1998ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை நிறைவான ஆட்சிகளைத் தர உதவின.

http://nm-4.com/hq0y

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மத்திய பிரேதேசத்தில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் 17 பேர் மாயம்  20 அமைச்சர்கள் ராஜினாமா ! ஆட்சியை பிடிக்கிறதா பா.ஜ.க

மத்திய பிரேதேசத்தில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் 17 பேர் மாயம் 20 அமைச்சர்கள் ராஜினாமா ! ஆட்சியை பிடிக்கிறதா பா.ஜ.க

March 10, 2020
களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

July 8, 2021
”காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க, அப்புறம் என்ன லைட்ட போடு, தண்ணிய கொடுன்னு கேட்குற?” – திமுக நிர்வாகி.

”காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க, அப்புறம் என்ன லைட்ட போடு, தண்ணிய கொடுன்னு கேட்குற?” – திமுக நிர்வாகி.

April 27, 2021
மாஃபியா உடன் தொடர்பில் இருந்த திமுக ஊராட்சி தலைவர் மற்றும் மகன் கைது.

மாஃபியா உடன் தொடர்பில் இருந்த திமுக ஊராட்சி தலைவர் மற்றும் மகன் கைது.

May 10, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x