Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

Oredesam by Oredesam
May 3, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பாரதப் பிரதமர் மோதி ஜிக்குத் தொலைபேசி போன் செய்து, நமஸ்தே மோதி ஜி, இந்த நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார். என்ன விஷயம் ஜி என்று மோதி ஜி கேட்டார்.

ஒரிஸாவிற்கு வர வேண்டிய கோவிட்19 டெஸ்ட் கிட்ஸ் ஏதோ போக்குவரத்து இடையூறால் வரத் தாமதமாகி தற்போது மும்பையில் உள்ளது. எனக்கு எமது மாநில மக்களின் மருத்துவப் பரிசோதனைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. நீங்கள் நமது இராணுவ விமானத்தின் மூலம் மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு அனுப்பினால் நான் அங்கிருந்து வாகனங்களின் மூலமாக உரிய இடங்களுக்கு அனுப்ப முடியும் என்று சொன்னார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூடிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று மோதி ஜி சொல்ல, நவீன் பட்நாயக் அவர்களோ இன்று அதிகாலை 6 மணிக்குள் கிடைக்க உதவி செய்வீர்களா ? என்று கேட்டார்.

மோதி ஜி, இன்னும் ஆறு மணிநேரம் தானே கால அவகாசம் இருக்கிறது என்று கேட்க, நீங்கள் நினைத்தால் உங்களால் ஆவன செய்ய முடியும் என்று ஒரிஸா முதல்வர் வேண்ட, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாளைக் காலையில் சூரிய உதயத்தின் போது டெஸ்ட் கிட்ஸ் அங்கே இருக்கும் என்று சொன்னார் மோதிஜி.

நள்ளிரவு நேரத்தில் மோதிஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி பிரதமர் அலுவலகம் பேக்ஸ் மூலம் மூடப்பட்ட விமான நிலையங்களைத் திறக்க ஆணை பிறப்பித்தது , உரிய மாநில அதிகாரிகளுக்கு உடனுக்குடன் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இன்று காலை 6 மணிக்கு மும்பையில் வாகனங்களில் இருந்த டெஸ்ட் கிட்டுகள் மும்பையில் இருந்து இராணுவ விமானத்தில் மூலம் புவனேஸ்வருக்கு வந்தடைந்தது. புவனேஸ்வரில் விமான நிலையத்தில் உரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நள்ளிரவில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்க, தேசத் தலைவரோ விடிய விடிய ஆணை பிறப்பித்து உரிய நேரத்தில் உபகரணங்கள் சென்று சேர்ந்ததை உறுதி செய்யும் வரை விழித்திருந்து பணியாற்றினார்.

இதில் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆட்சி நடத்துவது நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளக் கட்சி. பாஜக ஆட்சி ஒரிஸாவில் நடைபெறவில்லை.

வேண்டுபவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். உதவி செய்ய வேண்டிய பொறுப்பு பிரதமரின் பணி. மக்கள் நலனே முக்கியம் என்று நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 6 மணி வரை விடிய விடிய தேசப் பணியாற்றிய பிரதமர் மோதி ஜிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்.

அம்மா மீனாட்சித் தாயே பாரதப் பிரதமர் மோதி ஜிக்கு தீர்க்காயுளையும் நோய் நொடியற்ற நல் வாழ்க்கையையும் தா தாயே!

இப்படி 24 7 பாரதத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் உணவு உறக்கம் எதிர் பார்க்காமல் தேசப் பணியாற்றி வருகிறார் நம் பிரதமர்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.

கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.

June 7, 2023
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

June 4, 2022
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.

January 3, 2021
தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

March 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x