Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அட காங்கிரஸா சண்டை போட்டு போர் அடிக்குதப்பா…. காங்கிரசை வச்சு செய்த பிரதமர் மோடி…

Oredesam by Oredesam
February 6, 2024
in செய்திகள்
0
Rahul Gandhi

Rahul Gandhi

FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் உரை தான் ஹாட் டாபிக்.. பிரதமர் மோடி காங்கிரஸை இறங்கி அடித்தார். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தோல்வி முகமே கடு வருகிறது ராகுலுக்கு பின்னால் ஓடி கொண்டிருக்கிறது எனவும் வலுவே இல்லாத காங்கிரஸ் கட்சியுடன் சண்டை போட்டு போர் அடித்துவிட்டது இந்தியாவுக்கு ஒரு வலிமையான எதிர்க்கட்சி தேவை என பிரதமர் மோடி பேசியது ட்ரெண்டாகி உள்ளது.

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

10 ஆண்டுகளாக பா.ஜ.கவுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என ஆரம்பமே அதகளபடுத்தினார் மோடி. காங்கிரக்கு ஒரு சிறப்பு உண்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் . , மற்ற கட்சிகளையும் அது முன்னேற விடாது.இது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பாகும்.

கொஞ்சம் காங்கிரஸ்காரர்களின் முகத்தை பாருங்கள். அவர்கள் பாஜவை எதிர்த்து சண்டையிடும் பலத்தை இழந்துவிட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல தேர்தல்களில் நிற்க கூட அவர்களுக்கு துணிச்சல் இருப்பதாக தெரியவில்லை. இப்படி இருக்கும் காங்கிரஸுடன் எப்படி நாம் சண்டையிடுவது? இந்தியாவிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை என்கிற நிலைமை வந்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவில் செய்துள்ள சாதனைகளை 100 ஆண்டுகள் ஆனாலும் கூட காங்கிரஸால் செய்ய முடியாது. அவ்வளவு ஏன்.. அதை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு நாங்கள் வீடு கட்டி கொடுத்திருக்கிறோம். 80 லட்சம் பேருக்கு சிறிய வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். இது காங்கிரஸால் சாத்தியமே ஆகாது என்பது மக்களுக்கே தெரியும்.

காங்கிரஸ் இந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது? தொடர்ந்து தோற்றால் கூட ராகுல் காந்தி என்ற மனிதரை தொடர்ந்து பிரதமர் முகமாக காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு பொருள் விற்பனை ஆகாது என்று தெரிந்திருந்தும் அதே பொருளை தான் தொடர்ந்து விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாததற்கு காரணமே காங்கிரஸ் கட்சி தான்.

காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. காங்கிரஸின் மந்தமான ஊர்ந்து செல்லும் ஆட்சிக்கு உலகில் யாருமே போட்டி இல்லை. பாஜக ஆட்சியில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் போன்ற ஆட்சி இருந்து இருந்தால் நாங்கள் செய்த சாதனைகளைச் செய்ய 3 தலைமுறைகள் ஆகியிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

July 29, 2021
விளையாட்டுத்துறைக்கு  9 மடங்கு நிதியை அதிகப்படுத்திய மோடி அரசு! –  புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்திய எஸ்.ஜி. சூர்யா!

விளையாட்டுத்துறைக்கு 9 மடங்கு நிதியை அதிகப்படுத்திய மோடி அரசு! – புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்திய எஸ்.ஜி. சூர்யா!

August 9, 2021
dmk

அரசு நிலம் அபகரிப்பு…தி.மு.க ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கு நோட்டீஸ்..

August 30, 2023
இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் !  காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

Godman தயாரிப்பாளர்கள் விவரம் , அதன் வரலாறு தோண்டும் வேலை ஆரம்பம் மாரிதாஸ்.

June 4, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x