Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது:உள்துறை அமைச்சர் அமித்ஷா

Oredesam by Oredesam
April 1, 2025
in இந்தியா
0
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது:உள்துறை அமைச்சர் அமித்ஷா
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

“போதைப்பொருளுக்கு எதிரான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற தன்மைக்கு இணங்க, தில்லி தேசிய தலைநகரில் ஒரு பெரிய போதைப்பொருள் கட்டமைப்பு கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் தில்லி காவல்துறையும் இணைந்து அந்த கும்பலைப் பிடித்து ₹ 27.4 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன், எம்டிஎம்ஏ, கோகோயின் ஆகியவற்றை மீட்டு ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். இந்தப் பெரிய நடவடிக்கைக்காக தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பையும் தில்லி காவல்துறையையும் நான் பாராட்டுகிறேன் “.

நடவடிக்கை விவரம்:

தில்லியின் சத்தர்பூர் பகுதியில் உயர்தர மெத்தாம்பேட்டமைன் பரிமாற்றம் குறித்த ரகசிய தகவல் கிடைத்ததும், போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் (என்சிபி) தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து சந்தேக நபர்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டன. அப்போது ₹10.2 கோடி மதிப்புள்ள 5.103 கிலோகிராம் உயர்தர கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைனை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. நைஜீரியாவைச் சேர்ந்த நான்கு பிரஜைகள் உட்பட வாகனத்தில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேற்கு தில்லியின் திலக் நகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ₹16.4 கோடி மதிப்புள்ள 1.156 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், 4.142 கிலோ ஆப்கான் ஹீரோயின், 5.776 கிலோ எம்டிஎம்ஏ (எக்ஸ்டஸி மாத்திரைகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒரு வாடகை குடியிருப்பில் தேடுதலின்போது 389 கிராம் ஆப்கான் ஹெராயின், 26 கிராம் கோகைன் அகியவை மீட்கப்பட்டன.

போதைப்பொருள் கும்பல்களை வெற்றிகரமாக கண்டுபிடித்து கடத்தலைத் தடுப்பதற்கான என்சிபி-யின் உறுதிப்பாட்டை இந்த பறிமுதல் எடுத்துக்காட்டுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட, என்சிபி மக்களின் ஆதரவை நாடுகிறது. தேசிய போதைப்பொருள் உதவி எண் 1933-ஐ தொடர்பு கொண்டு போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

annamalai stalin

நாங்க ரூ.200 குறைச்சுட்டோம்.. தி.மு.க வாக்குறுதி நம்பர் 503 என்ன ஆனது சொல்லுங்க? – அண்ணாமலை கேள்வி?

August 30, 2023
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கம் கவர்னர்.

ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கம் கவர்னர்.

January 18, 2022

இன்று நாம் உயிரோடு இருக்க, மோடி அரசு இதுவரை எடுத்த முக்கிய நடவடிக்கைகள் என்ன??

April 12, 2020

Marine Combat Veteran Kills 12 In Crowded California Bar

January 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x