கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; அதிகாரிகள் மாற்றப்படும் அவலம்; என்ன நடக்கிறது சபாநாயகர் ஊரில்?
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில குவாரிகளில் விதிமுறைகளை மீறி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அவை ...