ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டாம்..!! – ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கு சிவசேனா ஆதரவு…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடி புதிய சர்ச்சையை தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். ...
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடி புதிய சர்ச்சையை தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். ...
தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரம் கிளப், பப், நைட் பப் என பப் கலாச்சாரம் நிறைந்த நகரமாக திகழ்கிறது. இவ்வாறான நகரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் முழு ...
மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைகுறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் ...
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி செய்ப்பட்டது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 310 கோடி ரூபாயில், 11 ஆயிரத்து 217 வீடுகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மத்திய அரசின் அனைவருக்கும் ...
தமிழகத்தில் பல்வேறு ஓட்டல்களில் சுகாதாரமற்ற உண்வுகள் வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக அசைவ ஓட்டல்களில் பழைய சிக்கன் கெட்டுப்போன அசைவங்களை மீண்டும் சூடுபடுத்தி மக்களுக்கு பரிமாறி வருகிறார்கள். பழைய ...
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில், பா.ஜ.க-வினர் ...
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோவிலுக்கான கருவறை கட்டுமானப் பணிகள் நேற்று முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து, இந்தப் பணிகளை ...
தமிழக பாஜகவில் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா கூட்டணி கவனித்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக சிலமாதங்களுக்கு முன் தமிழக பாஜக மாநிலத்தலைவராக முன்னாள் IPS ...
பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய பாஜக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்பொழுது தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட ...
