விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு சங்கத்தின் 92-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை பாராட்டினார். வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு பலன் அளிப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசினார். மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இதில் பங்கேற்றனர். -----

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

தமிழகத்தில் பல ஆண்டுகால  பாரம்பரியத்திற்கு சொந்தமான பத்திரிகை ஆனந்தவிகடன்.  ஆனால் விகடன் பத்திரிகையின் தரம் மெல்ல மெல்ல தாழ்ந்து வருகிறது.  தனக்கென இருக்கும் கௌரவத்தை இழந்து கூலிக்கு ...

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த ...

தலைகீழாக ஏற்றி தேசியக்கொடியை அவமதித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றாமல் புறக்கணித்து வந்த திமுக தலைவர் ...

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

டில்லி போராட்ட த்திலிருந்து 2 விவசாய சங்கங்கள் வாபஸ்.

டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் ...

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

தி.மு.க தலைவர்கள் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தார்கள் என்னதான் தேர்தலுக்காக "வேல்" எடுத்து நாடகம் போட்டாலும், நெற்றியில் பட்டையடித்து வலம் வந்தாலும் அவ்வபோது அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள ...

பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்…வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ

தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு ...

“மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது.” என்னடா இது?

அம்பானி அதானி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் கைகூலி மோடி ஜி என்று தம்பட்டம் அடிக்கும் பிறவி பைத்தியங்களுக்காக பிரத்யேக பதிவு! அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது — ...

சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது மோடி அரசின் வியக்க வைக்கும் பணி

சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த ...

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. சிஏஏ வன்முறைகளுக்கு பிறகும் மோடிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு இன்னும் ...

Page 237 of 395 1 236 237 238 395

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x