கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !
திருப்பூர் ,ஆண்டிபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது…இந்தக்கோயில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 12 ஏக்கர் ( 11.6 ஏக்கர் ) நிலம் ...