23 பொதுத்துறை நிறுவனம் முதலீடு: அரசாங்கம் விலக்குடன் முன்னேற வேண்டும் நிர்மலா சீதாராமன்.

பொதுத்துறை நிறுவன முதலீடு: சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFCs) விரைவில் சந்தித்து வணிகங்களுக்கு அவர்கள் வழங்கிய கடனை மறுஆய்வு செய்வதாகவும் ...

பாகிஸ்தானுக்கு குட்டு மோடி அரசின் ராஜதந்திர வெற்றி..

இந்தியா ஓசைபடாமல் ஒரு காரியத்தை சாதித்திருக்கின்றது இங்கல்ல வெளிநாட்டு விஷயம் இது ஆம், துருக்கி தலைமையில் ஒருவித புரட்சி நடக்கும் நேரமிது. துருக்கி இஸ்லாமியர்களின் தலைமை நாடு ...

புலிகளை காப்பதில் மோடி அரசு கின்னஸ் சாதனை.

மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில் ...

பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

அதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.

லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது. EIA என்றால் என்ன ?

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது, இந்தியாவின் ஆறெல்லாம் வற்றி நாமெல்லாம் சாகப்போகின்றோம் என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டது. உண்மையில் இது 2006 காங்கிரஸ் அரசின் ...

வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்?

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ...

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள ...

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன்,  மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும்.  தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.

கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை.

கார்கில்போரின் போது, வீரத்துடன்போராடி, உயிர்த்தியாகம்செய்தவீரர்களுக்குமரியாதைசெலுத்தும்விதமாக, குடியரசுத்தலைவர்திரு. ராம்நாத்கோவிந்த், தில்லியில்உள்ளராணுவமருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம்நன்கொடைஅளிப்பதற்கானகாசோலையைஇன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.   கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தும்பணியில்ஈடுபடும்மருத்துவர்கள்மற்றும்துணைமருத்துவப்பணியாளர்கள்திறம்படபணியாற்றத்தேவையானசாதனங்களைவாங்கஇந்தநிதிஉதவிகரமாகஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.  கார்கில்போரில்இந்தியாவெற்றியடைந்ததன்  21-வதுஆண்டுதினம்இன்றுவெற்றிதினமாகக்கொண்டாடப்படுகிறது.  குடியரசுத்தலைவர்மாளிகைச்செலவினங்களில்மேற்கொள்ளப்பட்டசிக்கனநடவடிக்கைமூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தகூடுதல்நிதிகிடைக்கச்செய்யும்விதமாக, ராணுவமருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவரால்இந்தநிதியுதவிவழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, குடியரசுத்தலைவர்மாளிகையில்பல்வேறுசிக்கனநடவடிக்கைகளைமேற்கொள்வதன்வாயிலாக, செலவினங்களைக்குறைக்ககுடியரசுத்தலைவர்அறிவுறுத்தியிருந்தார்.  இதன்ஒருபகுதியாக, பாரம்பரியநிகழ்ச்சிகளின் போதுபயன்படுத்துவதற்காகஒருசொகுசுவாகனம்வாங்கும்திட்டத்தைகுடியரசுத்தலைவர்ஏற்கனவேதவிர்த்ததுகுறிப்பிடத்தக்கது.  குடியரசுத்தலைவர்ராணுவமருத்துவமனைக்குஅளித்துள்ளநன்கொடையிலிருந்து,  PAPR (காற்றுசுத்திகரிப்புசுவாசக்கருவி) வாங்கப்படஉள்ளது.  அறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளும்போதுமருத்துவப்பணியாளர்கள்சுவாசிப்பதற்கும், தொற்றுபரவாமல்தற்காத்துக்கொள்ளவும்இத்தகையஅதிநவீனக்கருவிகள்உதவிகரமாகஇருக்கும்.  நோயாளிகளைகவனிப்பதில்அதிகஅக்கறைகாட்டவும்,  கண்ணுக்குத்தெரியாதஎதிரியைஎதிர்த்துப்போராடும்முன்களப்பணியாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கவும்இதுபெரிதும்பயன்படும்.  

நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பிரதமர் பாராட்டு!

நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பிரதமர் பாராட்டு!

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். லாரி ஓட்டுநரான தமது தந்தை ...

Page 304 of 396 1 303 304 305 396

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x