விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ...

ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பாஜக போராட்டம் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.பாரதியின் ஊடகங்கள்!

ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பாஜக போராட்டம் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.பாரதியின் ஊடகங்கள்!

கோவை மாவட்டத்தை சேர்ந்த மதுக்கரையில் இயங்கிவரும் ACC சிமெண்ட் ஆலையில் இருந்து வரும் நச்சு புகையினால் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய ...

இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் டி-ஷர்ட் அடித்து களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி

தமிழக அரசியல் கலத்தில் அனல் பறக்கும் கட்சிகள் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்தி கற்றுக் கொண்டால் திமுக அழிந்துபோகும் போடா களத்தில் இறங்கிய இளைஞர் ...

குடியரசுத் தலைவரும்,பிரதமரும் இன்று நடைபெறும் தேசிய கல்விக் கொள்கை-2020மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள்.!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.36 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் ...

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து திரளுது தமிழகம்!

புதிய கல்வி கொள்கை - மும்மொழி திட்டத்தை ஆதரித்து தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. ...

2020ல் மீண்டும் தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு செல்லும் பாஜக.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி,  அடல் பிகாரி வாஜ்பாயைப்  பிரதமராகக்  கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது.  காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் ...

எல்லையை தாண்டி வந்தா செஞ்சிடுவோம் – ராஜ்நாத் சிங் அதிரடி.

ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எச்சரிகை.!  மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை ...

29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி இடம் நாடாளுமன்றத்தில் உள்ளது. இந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வந்திருந்த அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் ஆய்வு செய்தது.  பெரும்பாலானவர்கள் கனமழை மற்றும் பெருந்தொற்றின் காரணமாக தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை 29 நவம்பர், 2020-க்குள் நடத்தி முடிக்கவேண்டியதிருப்பதால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையும், 65 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்தது.

குமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.!

கன்னியாகுமரி மாவட்டம் எழுத்தறிவு மிகுந்தமாவட்டம். இங்கு தான் முதன்முதலில் இந்துமுன்னணி சார்பில் போட்டியிட்டு பத்மநாபபுரம் சட்ட மன்றதொகுதியில் இருந்து 1984ல் வை. பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பின்னர் பாஜக ...

தி.மு.கவை வதம் செய்வோம் பா.ஜ.க இளைஞரணி மாநிலத்தலைவர் வினோஜ் செல்வம் சூளுரை

இந்தி படித்தால் தமிழ் அழியாது தி.மு.க தான் அழியும்! திமுக நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்! பாஜக இளைஞரணி தலைவர் அதிரடி!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் ...

Page 322 of 436 1 321 322 323 436

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x