ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.  இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு  விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது.  மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன. ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு &  காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத்தீவு,  மத்தியப்பிரதேசம்,  மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ...

கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் ஏழுச்சி அதிமுகவினர் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் ஏழுச்சி அதிமுகவினர் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் அபரித வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. குமரிமாவட்டத்தில் நடந்த குடியுரிமை ஆதரவு போராட்டம் மற்றும் சமீபத்தில் குமரி வந்த ...

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மும்பை மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி. தற்பொழுது இந்திய சினிமாத்துறையின் தலைநகராக மும்பை திகழ்க்கின்றது இதை மாற்ற உத்திரபிரதேசத்தை பாலிவுட்டின் தலைநகராக மாற்றும் ...

இந்துக்களை கேவலப்படுத்தும் கறுப்பர் கூட்டம் கும்பல் மீண்டும் தங்களது வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்!

இந்துக்களை கேவலப்படுத்தும் கறுப்பர் கூட்டம் கும்பல் மீண்டும் தங்களது வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்!

குருஜி என்ற சேனலில் சர்சைக்குறிய கந்த சஷ்டி கவசம் வீடியோ உட்பட பல இந்துமத தெய்வங்களை அசிங்கப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.தற்போது இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர் தடைசெய்யப்பட்ட சர்சைக்குறிய ...

வேளாண் சட்டம்! பொதுமக்களுக்கு விலை குறைவு விவசாயிகளுக்கு அதிக லாபம் !

உ.பி, ஒடிஷா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் அரிசி(நெல் அல்ல) விலை கிலோ 20-30 கிலோவிற்கு கிடைக்கிறது. அதுவே தமிழகத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது நடைமுறை விலை ...

திமுகவில் முதலில் டிரம்ப் தற்போது எடப்பாடி பழனிச்சாமி !சந்தி சிரிக்கும் தி.மு.கவின் எல்லாரும் நம்முடன் திட்டம்!

திமுகவில் முதலில் டிரம்ப் தற்போது எடப்பாடி பழனிச்சாமி !சந்தி சிரிக்கும் தி.மு.கவின் எல்லாரும் நம்முடன் திட்டம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தி.மு.க வில் இணைந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது இன்னொரு சம்பவம் அரேங்கேறியுள்ளது தி.மு.க வின் தேர்தல் வியூக நிபுணராக பிகாரி, இந்திக்காரர், ...

ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல ...

எங்களுக்கு தி.மு.க என்பது ஒரு பொருட்டே கிடையாது !திமுகவால் பிரியாணி கடை முதல் டீ கடை வரை பாதுக்காப்பு இல்லை வினோஜ் ப செல்வம் சரவெடி!

பிரதமர் திரு.நரேந்திர மோடியின்பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பாஜக இளைஞர் அணியை ...

பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

ரைட் டைம் டூ பஞ்சாப் பிஜேபி-பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொட ர் ஆரம்பமான உடன் விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளி ன் விளை பொருட்களுக்கு ...

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்த பாபர் ...

Page 337 of 461 1 336 337 338 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x