நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் இல்லை அதிரடி காட்டும் இந்தியா!
சீனாவுடன் தொடர்புடைய 59 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் 15-ம்தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 ...
சீனாவுடன் தொடர்புடைய 59 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் 15-ம்தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 ...
சீனாவிற்கு இந்தியாவுடன் வியாபாரம் செய்ய வேண்டும். அதன்மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம். அவர்களது முதல் சதி திட்டமே நாடு பிடிக்க வேண்டும் என்பதுதான். ...
டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம் ...
இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ...
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற ...
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ...
தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் நாராயண மந்திரம் சொல்வதும் நாராயணீயம் படிப்பதும் நோய் நம்மை விட்டுப் போக உதவும் என்பதால் பக்தர்கள் இதைக் கடைப்பிடிக்கக்கலாம் என்று ...
கலாச்சார சீர்கெடுக்கு வழிவகுத்த விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த்து கொண்ட வனிதா சர்ச்சைகளில் சிக்கி ஓவியா போன்று பிரபலமான கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . ...
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தோற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சீனையிலும் அதன் வீரியம் அதிகமாகியுள்ளது. சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடந்த ஜூன் 19ம் தேதி ...
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரசை விமர்ச்சித்திருப்பது ...