தப்லிக் இ ஜமாத் யார்…. ?

கொரோனா வைரஸ் பஞ்சாயத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தினம் தினம் ஏதாவது ஒரு சப்பை காரணத்தை சொல்லி போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் என ரகளை செய்யும் தொப்பிகள் ...

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை.

அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்வங்கிகள் வழக்கமான ...

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி.

முதல் விஷயம்- உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் ...

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை.

என் அன்புக்குரிய சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய, ...

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு என்ன என்ன ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்………

காலை 7 மணி க்கு:இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கிறார்கள்… காலை 8.30 மணிக்கு2 இட்டிலி , சாம்பார் , ...

ஜாலியன்வாலா பாக் ..ஏப்ரல் 13

1.துப்பாக்கி சூட்டுக்கு முன்னால் முதலாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியமக்களுடன் இணக்கமாக போகும் என்ற எண்ணம் வீணாகியது . கொள்ளை பேதி மலேரியா ப்ளேக் போன்ற ...

இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கோடி செல்கிறது, இதற்கிடையில் மனா ஆறுதல் செய்தியாக கொரோனாவின் இந்தியா முழுவதும் 15 மாநிலங்களின் 25 மாவட்டங்களில் ...

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி ! 30ஆம் தேதி வரை ஊரடங்கு !

தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது. ...

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய  கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

திருவள்ளுர் மேற்கு மாவட்டத்தின் துணைத்தலைவராகவும் ஒன்றிய கவுன்சிலராகவும் இருப்பவர் வி. சண்முகம் கடந்த 12 ஆம் தேதி இவரின் நண்பர் மருத்துவமனை அவரது மனைவியுடன் சென்றுவிட்டு வரும் ...

16 நாட்களில் 30 கோடி மக்களுக்கு 28, 256 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸ் காரணமாக அதை சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு 21 நாட்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் பொது ...

Page 378 of 421 1 377 378 379 421

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x