மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் வான் மூலம் பார்வையிட்டார் மாநிலத்தின் உடனடி நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியாக பிரதமர் ரூ.1000 கோடி அறிவிப்பு.

மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் வான் மூலம் பார்வையிட்டார் மாநிலத்தின் உடனடி நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியாக பிரதமர் ரூ.1000 கோடி அறிவிப்பு.

அம்பன் புயல் பாதிப்பு நிலைமையைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கம் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர்கள் ...

அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

அம்பன் சூறாவளிப் புயல் காரணமாக ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய ...

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

அம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed ...

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது ஏன் ?

பட்டியல் இனத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ...

நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன

நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன இந்த விடயம் நேற்று நடந்ததல்ல சுமார் 1 வருடமாகவே நடக்கும் சர்ச்சை இது பற்றி நாம் 8 ...

பிரதமரை தரைகுவாக பேசிய ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்.

கொரோனா தொற்றினால் நிலைகுலைந்திருக்கின்ற உலகநாடுகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் தொலைநோக்குப்பார்வையை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். உலகநாடுகள் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மருந்துகளை அனுப்பியதற்காகவும், உலகின் இரண்டாவது ...

கொரோனா நிவாரண நிதியாக  5 லட்சம் வழங்கிய பாஜக பிரமுகர்   VSJ  சீனிவாசன்

கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கிய பாஜக பிரமுகர் VSJ சீனிவாசன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோன நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. ஊரடங்கால் ஏழை எளிய சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக பாரதிய ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

கொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கவும், சிக்கித் தவிக்கும் மாணவர்களை கொண்டு செல்ல உத்தரபிரதேச அரசிடம் கூடுதல் இழப்பீடு கோரவும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ...

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

முழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.

வியாழக்கிழமை, சமூக ஊடகங்களில் பலர் பாக்கிஸ்தான் முழு ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுவதாகக் கூறினர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் போர்ட்டலில் இருந்து ஒரு ...

விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதிமணி எம்.பி மீது பாஜகவினர் புகார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே ...

Page 394 of 461 1 393 394 395 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x