ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.

இந்துக்கள் நமஸ்தேவுடன் ஒருவருக்கொருவர் வணங்கியபோது அவர்கள் சிரித்தனர்.

வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு இந்துக்கள் கை, கால்களைக் கழுவியதைக்கண்டு - அவர்கள் சிரித்தனர். இந்துக்கள் விலங்குகளை வணங்கும்போது - அவர்கள் சிரித்தனர். இந்துக்கள் தாவர மரங்கள் காடுகளை ...

பிரதமர் மோடியுடன் கை கோர்ப்போம் கேரளா முதல்வர் பினராயி விஜயன் !

பினராயி விஜயனின் முகத்திரையை கிழித்தெறிந்த பெரியாறு பாசன விவசாய சங்க அமைப்பாளர் அன்வர்

இதுதொடர்பாக ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த இரண்டு வாரங்களாக…. வாஷிங்டன் போஸ்டில் ஆரம்பித்து, ...

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா?

திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம், மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க தன்னுடைய 'ஊநீர்' (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என ...

நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே ...

தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா -ஜோதிகா பேச்சுக்கு மக்கள் கண்டனம்

இன்று மாலை விஜய் TV மில் ஒளிபரப்பாகிய J F W சினிமா விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை ஜோதிகா பேசிய பேச்சு மிகுந்த ...

வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும். வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். ...

மக்களை பிச்சைகாரர்கள் என்று கூறிய தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் கடும் கண்டனம்…

தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் . ஸ்ரீநிவாசன் இன்று தமிழக பத்திரிக்கை யாளர்களுக்கு   காணொலிக் காட்சி மூலம் பேட்டி அளித்தார். அதில் திமுக-வைச் சேர்ந்த தயாநிதி மாறனின் ...

உயிர் காத்த உதான் விமானங்கள் !

உயிர் காத்த உதான் விமானங்கள் !

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் உயிர்காக்கும் உதான் விமானங்கள் 2,87,061 கிலோமீட்டர் தூரம் பயணம் நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் ஜம்மு காஷ்மீர் லடாக் ...

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோயிலில் இந்து சமய அறநிலையில் அந்தோனி என்பவர் வேலை செய்கிறார் இவர் சோளிங்கர் பிரசித்தி பெற்ற கோவில் பெருமாளுக்கு நடக்க வேண்டிய திருமஞ்சனத்தை(அபிஷேகம்) தடுத்து நிறுத்தி ...

Page 414 of 461 1 413 414 415 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x