விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே 13ம் தேதி பிரச்சனைகளுக்கு தீர்வு ! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செஞ்சி,திண்டிவனம்,வானுார்,திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி,திருக்கோவிலுார்,கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்துார்பேட்டை கோர்ட் வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் வரும் செப்., 13ல் நடக்க உள்ளது.இதில் காசோலை, வங்கி ...



















