கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையை கிழித்த தொங்கவிட்ட இராம.ஸ்ரீனிவாசன்!
தமிழக ஊடகம் நடத்திய விவாத மேடையில் கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையினை கிழித்து தொங்கவிட்டார் ஆன்மிக மண் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ...
தமிழக ஊடகம் நடத்திய விவாத மேடையில் கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையினை கிழித்து தொங்கவிட்டார் ஆன்மிக மண் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ...
தமிழகத்தில் திமுக அரசில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,மற்றும் எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் நன்னிலம் அருகே கமுகக்குடியில் ...
பழனியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கையில் இறங்கியது. 15 ...
தமிழகத்தில் இருப்பது சமூக நீதியா; சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.தி.மு.க., எப்போதுமே தமிழுக்கும், தாழ்நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்படும். 'தமிழ், தமிழ்' ...
தமிழகத்தின் துணை முதல்வராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற ...
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான "அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆட்சேர்ப்புக்கானஅறிவிப்பும் ...
ஒரு பழங்குடியின பெண் இந்திய தேசத்தின் அடுத்த குடியரசு தலைவர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் குடியரசு ...
சமூகநீதியை தொடர்ந்து நிலைநாட்டிவரும் கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.அதற்கு சாட்சியாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை குடியரசுத் ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்து ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு செயலை செய்தாலும் அதுபற்றி உடனே பொய் செய்தியை பரப்பி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று வரை ...