Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்! சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

Oredesam by Oredesam
August 21, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்!  சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்
FacebookTwitterWhatsappTelegram

சீனக்கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் துறைமுகமான குவாடரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்பக்துன்வா மாகாணத்தில் கோகிஷ்தான் என்கிற இடத்திலும் ஒரு தற்கொலை படைத்தாக்குதல் நடைபெற்றது.

ஒரு பஸ்ஸை வழி மறித்து நடை பெற்ற தற்கொலை படைத் தாக்குதல் அது. அதில் இறந்தவர்கள் அதிகம் சீனர்களே.9 பேர் இறந்தார்கள் என்று பாகிஸ்தான் அரசு கூறினாலும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கலாம்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கொல்லப்பட்டவர்கள் சீனர்கள் துறைமுகத்தில் நடைபெற்று வந்த அணைக்கட்டுமான பணியில் இருந்தார்கள். தற்கொலை படை தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தலிபான் அமைப்பான டிடிபி என்று பாகிஸ்தான் அரசு கூறியது.

அதோடு இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் ரா தான் துணை நின்றது என்று பகிங்கரமாக குற்றம் சாட்டியது.அது உண்மையாகவே இருக்கலாம்.ஏனென்றால் பாகிஸ்தானில் பெல்ட் அ ண்ட் ரோடு என்கிற பெயரில் சீனா அதன் இஷ்டம் போல் இடங்களை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது .

இதனால் பாகிஸ்தான் மக்கள் தங்கள் நிலங்களை சீனாவிடம் இழந்து வருகிறார்கள் இதனால் பாகிஸ்தான் மக்களிடையேசீன எதிர்ப்பு படிப்படியாக பெரிதாகி சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதை இந்தியாவின் ரா அமைப்பு மிக அருமையாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாலிபான்கள் மூலமாக சீனா பாகிஸ்தான் இடையே மோதலை உருவாக்கி சீனாவை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றும் வேலைகளை பக்காவாக செய்து வருகிறது

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நன்மை இருக்கிறது. அது என்னவென்றால் அமெரிக்கா ராணுவம் இது வரை அதிகளவில் கொன்றதுபாகிஸ்தான் தலிபான்களை தான்.

பெய்துல்லா மெகசூத், ஹகிமுல்லா மெக சூத், மௌலானா பசூல்லா என்று பாகி ஸ்தான் தலிபான்களின் மூன்று தலைவர்களை அமெரிக்கா ட்ரோன் மூலமாக துல்லியமாக தாக்கி கொன்று இருக்கிறது

இப்பொழுது உள்ள தலைவரான ,நூர்வாலி மெகசூத் தான் ராவின் பாதுகாப்பில் இருப்கிறார் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. அமெரி க்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகுகிறது என்று அறிவிப்பு வந்த உடனே பாகிஸ்தான் தலிபான்கள் சீனர்கள் வந்த பஸ்ஸை வழி மறித்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.

இதோ இப்பொழுது பாகிஸ்தானில் சீனாவின் பாதுகாப்பில் உள்ள குவாடர் துறைமுகத்தில் தற்கொலை படைத்தாக்குதலை பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்தி இருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு பயந்து இருந்த பாகிஸ்தான் தலிபான்கள் இப்பொழுது அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியதும் பாகிஸ்தானில் உள்ள சீனர்களை வெளியேற்றும் என்றால் என்றால் இதில் இந்தியாவுக்கு நிச்சயமாக பங்கு இருக்கும்.

அதாவது அமெரிக்க ராணுவத்தை விலகவைத்து பாகிஸ்தான் தலிபான்களை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட வைத்து அவர்கள் மூலமாக சீனாவையும் பாகிஸ்தானையும் பழி தீர்க்கலாம் என்று இந்தியாவே அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக வைத்து இருக்கலாம்.

ஏனென்றால் அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தானில் இருந்த நேச நாட்டு படைகளில் இருந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள்.அவர்கள் திடீரென்று தலிபான்களின் கைகளில் ஆப்கானிஸ்தானை கொடுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராகசெயல் பட விடுவார்களா ?

நிச்சயமாக விட மாட்டார்கள்.ஆக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை வி ட்டு விலகியது இந்தியாவுக்கு ஆதரவான திட்டமிடல் என்றே நினைக்க தோன்றுகிறது.ஏனென்றால் இது வரை அமெரிக்காவிற்கு அடங்கி இருந்து பாகிஸ்தான் தலிபான்கள் சீனாவை தாக்க ஆரம்பித்து இருப்பதால் இது இந்தியாவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.

அமெரிக்காவும் அதனுடைய ஆதரவு நாடுகளும் சீனாவுக்கு எதிரான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நாடுகள். இவர்கள் எப்படி ஆப்கானிஸ்தானை தலி பான்களுக்கு கொடுத்து சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பார்கள்? எப்படி இருக்க முடியும்?

அதனால் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானை விட்டு விலக வைத்து அதன் மூலமாக பாகிஸ்தான் தலிபான்கள் மூலமாக பாகிஸ்தானில் உள் நாட்டு குழப்பங்களை உருவாக்கி சீனாவை பாகிஸ்தானில் இருந்து விரட்ட இந்தியாவே அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய நாடகமாகவே இது இருக்கலாம்

எதுவாக இருந்தாலும் இனி வருகின்ற காலங்களில் பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிரான போராட்ட்டங்கள் சீனர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிகப்பெரியஅளவில் நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

தலிபான்களை முன்னிறுத்தி இந்தியா சீனா இடையே இனி வருகின்ற காலங்க ளில் நடைபெற இருக்கும் பனி்ப்போரில் இந்தியாவே வெற்றி பெறும் வெற்றி பெற வைப்பார் மோடி.

எனி ஹவ் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் குண்டு வெடிப்புகள் நடைபெறுவதும் அதற்கு இந்தியா பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தான் பொறுப்பு என்று ஒப்பாரி வைத்து இருந்த காலம் போய் இப்பொழுது பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு நடைபெறுவதும் அதற்கு இந்தியா தான் பொறுப்பு என்று பாகி ஸ்தான் ஒப்பாரி வைப்பதையும் பார்க்க வைத்து மோடி அரசுக்கு ஒரு சல்யூட்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பல புதுமைகள், விவரம் இதோ….

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பல புதுமைகள், விவரம் இதோ….

January 27, 2022
தமிழகத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இடைதேர்தலா! திசை திருப்ப பா.ஜ.கவினர் கைது! வெளிவரும் உண்மை தகவல்!

தமிழகத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இடைதேர்தலா! திசை திருப்ப பா.ஜ.கவினர் கைது! வெளிவரும் உண்மை தகவல்!

October 18, 2021
ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் சூரரை போற்று! ஏமாற்றுவத்தில் பிதாமகன் சக்தி! சூர்யாவின் இரட்டை வேடம்!  #வரிகட்றா_சூரியா ட்ரெண்ட்

ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் சூரரை போற்று! ஏமாற்றுவத்தில் பிதாமகன் சக்தி! சூர்யாவின் இரட்டை வேடம்! #வரிகட்றா_சூரியா ட்ரெண்ட்

August 18, 2021
இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

August 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x