Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை !

Oredesam by Oredesam
August 14, 2020
in அரசியல், செய்திகள்
0
பெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை !
FacebookTwitterWhatsappTelegram

நாம் ஈவெரா வாதிகளை விமர்சிப்பது – அவர்களை புண்படுத்த அல்ல, பயண்படுத்த மட்டுமே
ஈவெராவாதிகளின் போலி பகுத்தறிவுவை திராவிட எதிர்ப்பாளர்கள் தோலுரித்து காட்டியுள்ளார்கள். இத்தகைய பேர்வழிகளுக்கு இப்படி சொன்னால் தான் புத்திவரும். தமிழர்களை முட்டாள் ஆக்கிய திருட்டு திராவிடத்தின் பொய்கள்.

பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி ,அவமதித்ததுதான் சிறியார் எனும் பெரியாரின் கொள்கையாக இருந்துள்ளது. அடுத்தவன் மனைவியை அபகரிப்பது குற்றமில்லை என சட்டம் இயற்ற வேண்டும் என ஈ வே ரா தீர்மானம் இயற்றினார். பெரியார் ஈ வெ ரா அவர்கள் பெண்களைப் பற்றி அவர் எழுதிய வரிகளை பார்ப்போம்.

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

1.பெண்கள் கணவனுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே மறுமணம் செய்து கொள்வதை சுமரியாதை கொள்கை ஆதரிக்கும் ,

2.பெண்களின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் விரோதமாய் இருந்தால் சாதாரணமாய் பெண்கள், பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை அடியோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும்,

3.கணவன் மனைவிக்கிடையே அவர்களது சுயேட்சையும், விடுதலையும் கெடுப்பது குழந்தைகள் தான் அதனால் கண்டிப்பாக பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறது பெரியாரின் கொள்கை.

4.72 வயதில் அவர் வளர்த்த வளர்ப்பு மகளையே மனைவியாக்கி கொண்டது தான் அவரின் வரலாறாக இருந்துள்ளது.

இன்றைய நிலை என்ன ஆணுக்கு பெண் சமமாக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து காட்டுகிறார்கள். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் பெரியாரையோ அவரின் கொள்கைகளையோ இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரியார் கடவுள் இல்லை என்றார் ,

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் ,பரப்புகிறவன் அயோக்கியன் ,வணங்குறவன் காட்டுமிராண்டி இதெல்லாம் பெரியாரின் வசனங்கள். பெரியார் விநாயகர் சிலைகளை உடைத்தார் இன்று தெருவுக்கு தெரு விநாயகர் கோவில்கள் உள்ளன.

கடவுள் படங்களை ஆபாசமாக(நிர்வாணமாக) சித்தரித்தனர். கடைசியில் இராமரின் திருவுருவ சிலையை தீயிட்டு கொளுத்தினார். இன்று என்னாச்சி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க உலகின் மிக பெரிய ராமர் கோயில் உயர போகிறது…

ஈவேரா சாதியை ஒழித்தார் …எங்க ஒழித்தார் அவர் பெயர் பக்கத்தில் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்று வைத்துக்கொண்டு எப்படி சாதியை ஓழிக்க முடியும் . அரசு பதிவேடுகளில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள் இருக்கின்றன .

கள்ளுக்கடைகளை ஒழித்தார் ,இன்று தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான டாஸ்மாக்கடைகள் உள்ளது . அரசுத்துறைகளில் முக்கியமான துறையாகவும் ,பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சாதனையாக உள்ளது.

ஆக மொத்தத்தில் பெரியார் ஈ வெ ராமசாமி அவர்கள்
புடிங்கிய அனைத்துமே தேவையில்லா ஆணியையே…என்பது தான் வரலாறு .

பெரியாரின் பேரன் இன்று பாஜக வில் ,

தற்போது இந்து மற்றும் பாஜக கொள்கையால் ஈர்க்கப்பட்டு கும்பகோணம் பச்சையப்பா தெருவில் வசிக்கும் திராவிடர் கழகம் நிறுவனர் மறைந்த பெரியார் ஈ.வெ.இராமசாமியின் பேரன் திரு.சதிஷ், திராவிடக் கொள்கையை விட்டு விலகி கும்பகோணம் பா.ஜ.க நகரத் தலைவர் கல்கண்டு ரெங்கராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கும்பா வெங்கடாச்சாரி மற்றும் கும்பகோணம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டுள்ளார்.

விநாயகரை உடைத்தால் அது கல்லாம் , கல்லை உடைத்தால் அது பெரியாராம். திக ,திமுக போன்ற பெரியார்வாதிகள் மக்களிடையே பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றன. இந்துக்கள், இந்து ஆலயங்கள், இந்து தெய்வங்களை மட்டுமே குறை கூறி தமிழகத்தில் தொழிலாக வைத்து இருக்கும் பெரியார்வாதிகளுக்கு, இந்த கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய பிறகு தமிழக மக்கள் இடத்தில் ‘வெற்றிவேல்’ ‘வீரவேல்’ என்ற முழக்கமும், ஆன்மிக எழுச்சியும் மிக பெரிய அளவில் எழுந்துள்ளது .

இந்து தர்மம் சமத்துவத்தையும், மனிதத்தையும், மட்டுமே போதிக்கிறது..!



ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !

சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

September 25, 2025
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

October 3, 2020
UAE Temple Inauguration

அபுதாபியில் அத்தியாயம் உருவானது… முதல் பிரமாண்ட இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி…

February 14, 2024
10 ஆண்டுகளில் எனக்காக வீடு கட்டவில்லை;டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

10 ஆண்டுகளில் எனக்காக வீடு கட்டவில்லை;டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

January 4, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x