Thursday, December 18, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உண்டியல் பணத்தை எடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க.. சம்பிரதாயங்களில் தலையீடாதீர்கள்! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மக்கள்! வைரல் வீடியோ!

Oredesam by Oredesam
November 12, 2021
in செய்திகள், தமிழகம்
0
உண்டியல் பணத்தை எடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க.. சம்பிரதாயங்களில் தலையீடாதீர்கள்! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மக்கள்! வைரல் வீடியோ!
FacebookTwitterWhatsappTelegram

சென்னிமலை முருகர் கோவிலில் பக்தர்கள் வருவதற்கு முன்பே சூரசம்ஹாரம் முடித்து விட்டனர் – அதனால் கோபம் கொண்ட பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிவிட்டார்கள் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முருகனுக்கு உகந்த மாதம் மற்றும் விரதம் கந்த சஷ்டி விரதம்ஆகும். சஷ்டி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. சஷ்டியில் ஏற்பட்டதே சூரசம்ஹாரம். கடந்த 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது . சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த நிலையில் சென்னிமலை முருகன் கோவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலில் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. ஏன் என்றால் . இந்த ஆலயத்தில் தான் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மேலும் சென்னி மலையை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சூரசம்ஹாரத்திற்கு விரதம் இருந்து காப்பு காட்டி சென்னிமலைகோவிலில் வழிபடுவார்கள்.

சென்னிமலை முருகர் கோவிலில் கடந்த 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதனை முறையாக மக்களுக்கு தெரிவிக்காமலும் முறையற்ற முறையிலும் நடத்தப்பட்டுள்ளது. வருடம் தோறும் நடைபெறும் 6 மணிக்கு நடைபெறும் சூரசம்ஹாரம் மதியம் 2 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. நடை மூடி இருக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது.மேலும் பக்தர்கள் வருவதற்கு முன்பே சூரசம்ஹாரம் முடித்து விட்டனர்

இதனால் கோபம் கொண்ட பக்தர்கள், மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்விகேட்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நீங்கள் யார் நேரத்தை மாற்றுவதற்கு அப்படி மாற்றினாலும் அதை மக்களுக்கு தெரிவிக்கவில்லை ஏன் உண்டியல் பணத்தை எடுக்கவந்தால் அதை மட்டும் பாருங்கள் சம்பிரதாய முறைகளில் தலையீடாதீர்கள் என வெளுத்து வாங்க தொடங்கிவிட்டார்கள்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021

தமிழர் அல்லாத அமைச்சர் சேகர் பாபு தனக்கு ஓட்டு போடாத வட இந்தியர்களை மிரட்டுகிறார் பாஜகவினோஜ் செல்வம் காட்டம்.

May 27, 2021
HOTSTAR,AMAZON PRIMEக்கு டப்பு மத்திய அரசின் WAVES OTT APPல் இலவசமாக 10,000கும் மேற்பட்ட திரைப்படங்கள்.

HOTSTAR,AMAZON PRIMEக்கு டப்பு மத்திய அரசின் WAVES OTT APPல் இலவசமாக 10,000கும் மேற்பட்ட திரைப்படங்கள்.

November 22, 2024

உலக அளவில் கொரோனவை தடுப்பதில் பிரதமர் மோடி முதலிடம்.

April 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x