Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழக வேளாண்துறையின் அலட்சியம்! 5 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்..!

Oredesam by Oredesam
September 13, 2023
in இந்தியா, செய்திகள்
0
தமிழக வேளாண்துறையின் அலட்சியம்! 5 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்..!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது.

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது மத்திய அரசு.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு மூன்று முறை தலா 2,000 ரூபாய் வீதம் ஓவொரு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சேருவதற்காக மத்திய அரசு சில வழிமுறைகளை வைத்திருக்கிறது அதன்படி ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில், கொரோனா காலத்தில், 41 லட்சம் பேருக்கு, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திட்டத்திற்கான இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பயனாளிகள் பட்டியலில் இருந்து, போலியாக சேர்க்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், உதவித் தொகையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த தனியார் இ – சேவை மைய நிர்வாகிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து ‘தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே, உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்கான ஆவணங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டது.

வேளாண்துறை நடத்திய ஆய்வில், உதவித்தொகை பெறுவதற்கு தமிழகத்தில், 24.6 லட்சம் பேர் தகுதியுள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டது.

அவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று, இணையதளத்தில் முறையாக வேளாண்துறையினர் பதிவு செய்யவில்லை.

இதனால், 20.09 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூலை மாதம், 14வது உதவித்தொகை கிடைத்துள்ளது. மீதமுள்ள , 4.51 லட்சம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 15வது தவணை உதவித்தொகையை விடுவிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இந்த உதவித் தொகையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்திய விமானப்படை, ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை..!

July 29, 2020
#JusticeforAjithKumar

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
கொரோன இருப்பது தெரிந்தும் தொழுகை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் : கேரளாவை புரட்டிப்போட்ட அதிர்ச்சி சம்பவம் !

கொரோன இருப்பது தெரிந்தும் தொழுகை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் : கேரளாவை புரட்டிப்போட்ட அதிர்ச்சி சம்பவம் !

March 23, 2020
ஜெய் பீம் மொத்த திராவிட ஈ.வெ.ரா கும்பலுக்கு சவுக்கடி! துப்புரவு தொழிலாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தரமான விமர்சனம்

ஜெய் பீம் மொத்த திராவிட ஈ.வெ.ரா கும்பலுக்கு சவுக்கடி! துப்புரவு தொழிலாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தரமான விமர்சனம்

November 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x