Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தள்ளி போகும் உள்ளாட்சி தேர்தல்..அப்பாடா தப்பித்தோம் ஆனந்தத்தில் ஆளும் கட்சி…அமுக்கு டுமுக்கு அமால் டுமால்!

Oredesam by Oredesam
November 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
தள்ளி போகும் உள்ளாட்சி தேர்தல்..அப்பாடா தப்பித்தோம் ஆனந்தத்தில் ஆளும் கட்சி…அமுக்கு டுமுக்கு அமால் டுமால்!
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.மேலும் மேலும் கொரோனாதாக்கம், புதிய மாவட்டங்கள் பிரிப்பு என தள்ளி சென்றது.அதே போல் எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

“சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்த முடிகிறபோது உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த முடியவில்லை? இனிமேலும் அவகாசம் கோராமல் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதனால் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க ,அதிமுக,போன்ற எதிர்க்கட்சிகள் தயாரானது. தி.மு.க மட்டும் மௌனம் சாதித்து வந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தி.மு.கவிற்கு அது பாதகமாக அமையும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது தான் திமுகவின் மௌனத்திற்கு காரணம். மேலும் திமுக அரசு மீது மக்கள் மட்டுமல்ல சொந்த கட்சிக்காரர்களே அதிருப்தியில் உள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் பெண்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது.

இந்த நிலையில் தான் வட கிழக்கு பருவமழை விடாமல் பெய்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.என்ற தகவல் வெளியாகி உள்ளது.

,தலைநகர் சென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை, வடகிழக்கு பருவமழை பரவலாக கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள், அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, தேர்தல் அறிவிப்பை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இது ஆளும் திமுக அரசுக்கு ஆனந்தத்தை தந்துள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தடுமாறி வரும் திமுக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற தவறியது. மேலும் நிவாரணமும் வழங்கவில்லை. 15 நாட்களாக சென்னைவாசிகள் மிதந்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினரோ ரவுடிசத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினம் தினம் கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. அதை தடுக்க திமுக அரசு திணறி வருகிறது.

அதேநேரத்தில், தேர்தல் வாக்குறுதிகள் பெண்களுக்கு 1000 ரூபாய், இன்னும் தரவில்லை,மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்தும் தமிழக அரசோ குறைக்கவில்லை. என பல பிரச்சனைகளால் திமுக அரசு திண்டாடி வருகிறது. மேலும் 200 நாட்கள் ஸ்டாலின் அரசு எப்படி என நடத்தப்பட்ட சர்வேயில்வேதனை அளிக்கிறது என 65% மக்களுக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி தேர்தலை நடத்தினால் திமுக படு பாதாளத்திற்கு சென்றுவிடும் என தலைமைக்கு அறிவுத்தியுள்ளர்கள்.

மழை வெள்ளத்தை காரணம் காட்டி தேர்தலை தள்ளிபோடும் வேளையில் அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ஆளும் கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் ஆணையம் உத்தரவு..

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் ஆணையம் உத்தரவு..

September 17, 2022
இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதை மாத்திரை விற்கும் தி.மு.க நிர்வாகிகள்! போதை நகரமாகும் தலைநகரம்!

இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதை மாத்திரை விற்கும் தி.மு.க நிர்வாகிகள்! போதை நகரமாகும் தலைநகரம்!

August 5, 2021
மத்திய அரசு பற்றி தவறாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடிக்கு தரமான பதிலடி கொடுத்த அண்ணாமலை !

மத்திய அரசு பற்றி தவறாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடிக்கு தரமான பதிலடி கொடுத்த அண்ணாமலை !

July 30, 2022
ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

September 6, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x