Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன் ? – அண்ணாமலை விளக்கம்

Oredesam by Oredesam
January 18, 2022
in செய்திகள், தமிழகம்
0
களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!
FacebookTwitterWhatsappTelegram

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி அருகில் பாஜக சார்பாக  பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மகளிர், 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை தொடர்ந்து பானை உடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பானையை உடைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் பொங்கல் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரைக்கு பாரத பிரதமர் மோடி வர விரும்பினார். 10008 பானைகளில் பொங்கல் வைக்க பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாகவும், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் அவரால் வர இயலவில்லை” என தெரிவித்தார். 

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

திமுக சார்பில் திருவள்ளுவர் காவி உடை அணிந்த போஸ்டர் தொடர்பாக பதிலளித்த அண்ணாமலை, திமுக நண்பர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான இந்து வாழ்வியல் முறைப்படி திருவள்ளுவர் வாழ்வியலை நடத்தியவர், திமுக அவரை வைத்து மத அரசியல் செய்கிறது. குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறிய நிலையில் அது தொடர்பாக பேசிய அண்ணாமலை. ”அது அரசின் கருத்து அல்ல. குடியரசு விழா அணிவகுப்பு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்திற்கு முன்பாகவே குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு வருடமும் அதற்கான தீம் (கரு பொருள்) கொடுக்கப்படும், கேரளா மாநிலம் கூட விளக்கம் கொடுத்துள்ளது. நாராயண குரு, ஆதிசங்கராச்சாரியார் இடம் பெற வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கேரளா அரசு ஒப்புக்கொள்ளவில்லைநிச்சயமாக முழு விபரம் அறிந்து விளக்கம் அளிப்பேன். 

அதே போல் வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற  தலைவர்கள் சர்வதேச அளவில் தெரியாத தலைவர்கள் என அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. அது முற்றிலும் பொய். தமிழக அரசின் வாகன பேச்சு வார்த்தை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. முழு விபரம் அறிந்து சொல்கிறேன். 

கருத்து சுதந்த்திரம் முக்கியமானது. 2011 என்.சி.பி.சி.ஆர் அமைப்பு குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஒரு வழிகாட்டுதல் ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் எப்படி நடத்தபப்டவேண்டும் என வழிகாட்டுதலில் வெளியிடப்ப்ட்டுள்ளது. அதில் குழந்தைகள் வாயிலாக அரசியல் கருத்துக்கள் வெளியிடுவது தவறு, குழந்தைகளுக்கு டைலாக்குகள் எழுதி கொடுத்து இவ்வாறு ரியாலிட்டி ஷோவில் பேச வைத்திருப்பது தவறு. 

இது கண்டனத்துக்குரியது. கருத்து இருந்தால்தான் சுதந்திரம் இதில் கருத்து சுதந்திரமே கிடையாது. சட்டப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக என்சிபிசிஆர்-க்கு எதிரானது. பொது மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளோம். அதற்கு அடுத்தப்படியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் . கர்நாடகாவில் மேகதாது அணை விவகாரம் ஆக நான் பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமையாக என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசு இதுவரை எதுவும் பேசவில்லை. தமிழர்களுடைய உரிமையை பாஜக அரசு விட்டுக் கொடுக்காது‌” என்றார். 

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

September 3, 2021
திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.

August 17, 2025
சேகர்பாபுவால் “அடி மேல் அடி வெளியேறுகிறதா அறநிலைய துறை?”  பாண்டே பார்வையில்.

சேகர்பாபுவால் “அடி மேல் அடி வெளியேறுகிறதா அறநிலைய துறை?” பாண்டே பார்வையில்.

November 1, 2021
Annamalai IPS

தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?

June 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x