பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம் பிரதமர் மோடி.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நிகழ்த்திய உரை

வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்…

“உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்”

தற்போது வேலைக்கு வரமுடியாமல் போகும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர்”

“எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்”

காணொளி மூலம் இன்று நாட்டுமக்களிடையே பேசி பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Exit mobile version